“கோவை படிப்பினை: இந்துவெறி பாசிச கும்பலை முளையிலேயே கிள்ளியெறிவது முதல் கடமை!”

கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே

நோஞ்சான் தேசம்: போரில் தோற்றது மோடியின் இந்தியா!

எதுகை மோனை எஃபெக்டில் பேச்சுப் போட்டி வைத்தால், மோடியை வெல்லும் திறன் டி.ராஜேந்தருக்கு கூட கிடையாது. கோழிக்கோட்டில் பேசும்போது, “பாக்குடன் போருக்குத் தயார், ஆனால் அந்தப் போர்

“அபிலாஷா போலி மனநல மருத்துவர்”: டாக்டர் ஷாலினி பகிரங்க குற்றச்சாட்டு!

தொலைக்காட்சி விவாதங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வார இதழ்கள், படிப்பவராகஇருக்கும் பட்சத்தில் “சைகாலாஜிஸ்ட் அபிலாஷா”வை தெரிந்திருக்கும். மன நலம் சார்ந்த விஷயங்கள் தொடர்பான கேள்விகள்,கருத்துகள், ஆலோசனைகளுக்கு, இவரையே,சமீபமாக ஊடகங்கள் அதிகமாக

“உன்னை மிதிக்க சொன்னவனிடம் கேள்…”

தம்பி, நீ பெரியாரை காலால் மிதித்தது மகிழ்ச்சி! உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் – என்ன காரணத்திற்காக மத்திய மந்திரி, சங்கரச்சாரி சாமி காலுக்கு கிழே தரையில

“சாப்பிடும்போது தவிர வேறு எதற்காகவும் வாய் திறக்காதீர்கள்!”

நோய்வாய்ப்பட்ட தலைவர்களின் உடல்நலம் பற்றி எதுவும் எழுதாதீர்கள், சைபர் கிரைம் வழக்கு பாயும். அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் பற்றி ஒன்றும் பேசாதீர்கள், அவதூறு வழக்கு பாயும். அரசு

முதல்வர் உடல்நிலை பற்றி 2 நண்பர்கள் உரையாடுவதே குற்றச்செயலா?

இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள், வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில்

இந்துத்துவா எனும் ‘ஆக்டோபஸ்’ ஈழத்திலும் ஊடுருவல்!

செய்தி: “இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்.” – மறவன் புலவு சச்சிதானந்தம் முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையரசால் குண்டு வீசி அழிக்கப்பட்ட

சமஸ்கிருதர் சூழ்ச்சியால் இராமன் கடவுள் ஆனார்; இராவணன் அரக்கன் ஆனார்!

யார் இராவணன்…? அரக்கனா? நர மாமிசம் உண்ணும் கோரியா? அயோக்கியனா? இல்லை. இவற்றில் எதுவும் இல்லை. பிறகு இராவணன் யார்? கலை பத்தில் தலைசிறந்த கலைஞன். யாழிசை

“திலீபன் மகேந்திரன் ஒரு மனித மிருகம்”: தமிழச்சி திடீர் குற்றச்சாட்டு!

பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சியும், சென்னையில் வசிக்கும் திலீபன் மகேந்திரனும் சுவாதி படுகொலை, ராம்குமார் மர்மச்சாவு ஆகிய விவகாரங்களில் போலீஸ் தரப்புக்கு எதிரான தகவல்களை தங்கள் முகநூல் பக்கங்களில்

எச்சரிக்கை: தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்! விழிப்புடன் இரு!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல்

“சாதி ஒழியும்போது இந்துமதம் தானாக ஒழிந்துவிடும்!” – ஆதவன் தீட்சண்யா

1.தலித்துகள் மீது தாக்குதலுக்கான நோக்கம் என்ன? தலித்துகள் தமக்கு சமமானவர்கள் அல்ல என்கிற இழிநோக்கும், தமக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற ஆதிக்க மனநிலையும் கொண்ட சாதி இந்துக்களால் அவர்கள்