3 மாணவிகளை கொன்ற எஸ்விஎஸ் கல்லூரியின் அராஜக கதை!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் மற்றும் இந்திலி ஆகிய இரு கிராமங்களின் எல்லையில் மட்டும் ஏழு தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் மற்றும் இந்திலி ஆகிய இரு கிராமங்களின் எல்லையில் மட்டும் ஏழு தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ்
அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது. வைரமுத்து சிறுகதைகளை கேரளாவின்
‘சந்திரமுகி’, ‘அருந்ததீ’, ‘அரண்மனை’ ஆகிய வெற்றிப்படங்களின் கலவையாக வெளிவந்திருக்கிறது ‘அரண்மனை 2’.. கோவிலூர் ஜமீன்தார் ராதாரவி. அவர் தனது மூத்த மகன் சுப்பு பஞ்சு, இளைய மகன்
ஒரு சாதாரண குப்பத்து மீனவப் பெண்ணை, குத்துச்சண்டை பயிற்சியாளன் ஒருவன், எப்படி உலக குத்துச்சண்டை வீராங்கனையாக மாற்றுகிறான் என்பதே ‘இறுதிச்சுற்று’ படம். ஹரியானாவில் குத்துச்சண்டை வீரனாக இருப்பவன்
ஜெயமோகனை பத்மஸ்ரீ விருதிற்காக பாஜக அரசு தேர்ந்தெடுத்தது ஒரு இந்துத்துவ செயல்பாடு. ஜெயமோகன் அதை வேண்டாம் என்று சொல்லியிருப்பது இன்னும் கவனமான ஒரு இந்துத்துவ செயல்பாடு. அந்நியன்
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பல தளங்களில் பணிபுரிந்து வருகிறார். இவர் நடித்த ஹிந்தி படங்களும்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. தற்போது இக்கட்சியை
பிரபல திரைப்பட நடிகை கல்பனா திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கல்பனா.
ஈழத்தில் உள்ள முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற
தற்போதைய சூழலில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தால் திமுக, அதிமுகவுக்கு சம பலம் கிடைக்கும் என்று முன்னாள் பேராசிரியர் எஸ்.ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வுக்குழுவின் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 2016 சட்டப்பேரவை