“மானஸ்தன்” சரத்குமார் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்!

நல்ல பாம்பும் சாரை பாம்பும் பின்னிப் பிணைந்து கிடப்பதுபோல், சினிமாவும், அரசியலும் பின்னிப் பிணைந்து கிடக்கும் தமிழ்நாட்டில், “மானஸ்தன்” என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வருபவர் நடிகரும்

சப்பைக்கட்டு கட்டும் விஜய் டிவிக்கு தொடரும் சவுக்கடி!

சூப்பர் சிங்கர்-5 தேர்வில் நடந்த மோசடி அம்பலமாகி, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பதால், இனியும் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்ற நிலையில், சப்பைக்கட்டு கட்டும் வகையில்

கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்!

சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு

கலாபவன் மணி மர்ம மரணம்: பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவர் மாமனார்!

நடிகர் கலாபவன்மணி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான ரசாயன பொருட்கள் கலந்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தது

சூப்பர் சிங்கரில் அடுத்து யேசுதாஸ், எஸ்.பி.பி, மனோ போட்டியிட வாய்ப்பு?

திறமையுள்ள புதிய பாடகர்களைக் கண்டறிந்து, அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதுதான் நோக்கம் என கூறிக்கொண்டு, “செல்லக் குரலுக்கான தேடல்”, “தமிழகத்தில் பிரமாண்ட குரல் தேடல்” என்றெல்லாம் முழங்கிக்கொண்டு ‘சூப்பர்

சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி: மோசடி அம்பலம்!

கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய

மாவோவை ‘ரஷ்ய அதிபர்’ என சொன்னதற்காக வருத்தம் தெரிவித்தார் விஜய்!

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, மகேந்திரன், ராஜேந்திரன், பிரபு, ராதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ‘தெறி’. அட்லீ இயக்க, கலைப்புலி எஸ்.தாணு

பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்: ஜெயலலிதா இரங்கல்

தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 88. வயோதிகத்தால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவரது உயிர்

‘ஆகம்’ இயக்குனர் பார்வைக்கு: இந்தியா வல்லரசாக மேலும் சில ஆலோசனைகள்!

இந்திய தேசிய ஆதிக்கவாதிகளும், பார்ப்பன மதவெறியர்களும் இந்தியாவை உலக வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற பயங்கர திகில் கனவுடன் ராப்பகலாக அரும்பாடுபட்டு வருகிறார்கள். தங்கள் கனவை நனவாக்குவதற்காக