‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’: இது பாடல் அல்ல; படம்!
பிக் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் புதிய திரைப்படத்துக்கு, எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’ படத்தில் இடம்பெற்று, இன்றும் பிரபலமாக இருக்கும் ‘ராஜாவின் பார்வை ராணியின்
பிக் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் புதிய திரைப்படத்துக்கு, எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’ படத்தில் இடம்பெற்று, இன்றும் பிரபலமாக இருக்கும் ‘ராஜாவின் பார்வை ராணியின்
‘பொதுவெளியில் உங்கள் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்’ என்ற பொருள் தரும் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. “உங்கள் சொந்தப் பிரச்சனையை தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்; பகிரங்கப் பேசி
காதல் கதைகளைப் போல நட்பை ஆராதிக்கும் கதைகள் என்றென்றும் பசுமையானவை. தேச எல்லைகளற்று உலகின் அனைத்து மனிதர்களாலும் வரவேற்று ரசிக்கப்படுபவை. அந்த நட்பை மையப் பொருளாகக் கொண்டு
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்தவரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது ஆனந்த்
காதல் மயக்கம் வந்துவிட்டால், உடனே தான் காதலிக்கும் பெண்ணை “பூவே”, “இதழே”, “இலையே”, “வேரே” என்றெல்லாம் மனம் போல் உற்சாகமாய் வர்ணிப்பது ஆண்கள் இயல்பு. இங்கே ஓர்
நடிகர் கமல்ஹாசனின் பல திறமைகளில் ஒன்று – கவிதை எழுதுவது. அவர் வெவ்வேறு கருப்பொருளில் எழுதிய கவிதைகள் தற்போது இணையதளங்களிலும், சமூகவலைதளங்களிலும் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில:
“இமயத்துடன்”என்ற தலைப்பில் திரைப்பட கல்லூரி மாணவர் திரு.விஜயராஜ் என்பவர், உலகமே போற்றும் பிரபல பின்னணிப் பாடகர் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அவருடனே 2002ஆம் ஆண்டு தொடங்கி
“மக்கள் நலக் கூட்டணியுடன் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால், என்னை மாற்றிக்கொள்ள முழுமையாக முயற்சி செய்கிறேன்” என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. – மக்கள் நலக்
விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டு சேர்ந்திருப்பதை ஒரு சாரார் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்களில் சிலரது கருத்துக்கள் இங்கே:- # # # மனநல மருத்துவர்
விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டு சேர்ந்திருப்பதை ஒரு சாரார் நல்ல முடிவாக பார்க்கிறார்கள். வரவேற்கிறார்கள். அவர்களில் சிலரது கருத்துக்கள் இங்கே:- # # #
விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுக்கும், வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் இடையே இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, வருகிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில்,