”நானும் தமிழன் தான்”: ராகுல் காந்தி அதிரடி
நாடாளுமன்றத்தில் ஒன்றிய பொது பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ”இது ஒன்றுமில்லாத பூஜ்ஜிய
நாடாளுமன்றத்தில் ஒன்றிய பொது பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ”இது ஒன்றுமில்லாத பூஜ்ஜிய
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள
மக்கள் நீதி மய்யம் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்கிறது. இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக முதலில் நியமிக்கப்பட்டவர் சத்யபால் மாலிக். பின்னர் கோவா மாநில ஆளுநர் ஆனார். தற்போது அவர் மேகாலயா மாநில ஆளுநராக உள்ளார். அவர் அரியானா
பிரபல பின்னணிப்பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
பிரபல பின்னணிப்பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (26-12-2021) காலமானார். அவருக்கு வயது 73. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த மாணிக்க விநாயகம்,
டைரக்டர்ஸ் கிளப் என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல்முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு
கொரோனா நோய்த் தொற்று காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நடிகர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்து இன்று (04-12-2021) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர்
பிரபல நடிகர் அஜித்குமார் தனது ஊடகத் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மூலம் இன்று (01-12-2021) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பெரும் மரியாதைக்குரிய ஊடக,
சூர்யா நடிப்பில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தங்கள் சாதியினரை புண்படுத்திவிட்டதாக வன்னியர்சாதி சங்கத்தினரும், அச்சாதியின் பாட்டாளி மக்கள் கட்சியினரும்