கவிஞர் பிரான்சிஸ் கிருபா இயற்கை எய்தினார்
கவிஞரும், நாவலாசிரியரும், ஆவணப்பட இயக்குனருமான பிரான்சிஸ் கிருபா நேற்று (16-09-2021) இயற்கை எய்தினார். பிரான்சிஸ் கிருபா திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம் மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர்.











