தோழர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. இது தொடர்பாக

”இனி அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் அங்கேயே ஓய்வெடுத்தார். இதன்பின் அவர் அமெரிக்காவில் இருந்து

“இப்போதாவது ஒன்றிணைந்து குரலெழுப்புவோம்; போராடுவோம்”: அமீர் அழைப்பு

ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ’ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா’வை எதிர்த்து இந்தியாவின் பெரும்பாலான திரைத்துறையினர் குரலெழுப்பிவரும் நிலையில், இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை:- இந்தியா ”பல்வேறு கலாசாரங்களை,

100-வது பிறந்தநாள் காணும் தோழர் சங்கரையாவுக்கு இயக்குனர் பாரதிராஜா புகழாரம்!

வருகிற (ஜூலை) 15 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் என்.சங்கரையாவுக்கு 99 வயது முடிந்து 100-வது பிறந்தநாள். இதனையொட்டி இயக்குனர் பாரதிராஜா எழுதியுள்ள

”சினிமாவின் ஜனநாயக குரலை ஒற்றை சட்டம் மூலம் ஒழித்துவிட நினைக்கிறது மத்திய அரசு!” – கமல்ஹாசன்

இன்றைய நாளிதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் எழுதியிருப்பதாவது:- ஒரு சமூகத்தின் படைப்புச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது அமைதி காக்க முடியுமா? சினிமாவால் சமூக மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது

”ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை”: ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின்

”நியூட்ரினோ திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டும்”: வைகோ வலியுறுத்தல்

”தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், ஒன்றிய அரசு நியூட்ரினோ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றது, எனவே, இந்தத் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு

சிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,11 சிங்கங்களுக்கு

பத்ம சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும்: நடிகர் விஷால் ஆவேசம்

பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தூக்கிலிட வேண்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை சாதி பிரச்சனையாக்க வேண்டாம்

மனநல பிரச்சனைக்கு தீர்வளிக்கும்  “மாயன்” என்ற ஒற்றை மொபைல் செயலி!

பலவிதமான மனநல பிரச்சனைகளுக்கு வீடியோ அழைப்பு மூலம் ஆலோசனைகள், தீர்வுகள் வழங்கும் ‘“மாயன், Mayan – Innate Healers App” என்ற செயலியை நடிகர் வசந்த் ரவி

பிரபல சூழலியல் போராளி சுந்தர்லால் பகுகுணா இயற்கை எய்தினார்

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிப்கோ இயக்கத்தை அறிமுப்படுத்திய