மத்திய அமைச்சருக்கு விஜயகாந்த் ‘பெப்பே’: பா.ஜ.க. அதிர்ச்சி!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சனிக்கிழமை மாலை சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், ‘‘நாடாளுமன்ற

பா.ஜ.க. கூட்டணி: சரத்குமார் உள்ளே! விஜயகாந்த் வெளியே!!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான

அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் புதுக்கட்சி தொடங்குகிறார்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், புதிய அரசியல் கட்சி தொடங்கி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். விருதுநகர் மாவட்டம்,

ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலீத், அனிர்பன் போலீசில் சரண்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர்களான உமர் காலீத், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய இருவரும் டெல்லி போலீசாரிடம் சரணடைந்தனர். ஜேஎன்யூ வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம்

பாதுகாவலர்களிடம் இருந்து ரசிகரை காப்பாற்றிய விக்ரம்!

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஏசியாநெட் தொலைக்காட்சி சமீபத்தில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட பல திரையுலக

கோவை போலீஸ் நிலையத்தில் பீப் நடிகர் சிம்பு!

பீப் நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச பீப் பாடல் இணையதளத்தில் வெளியானது. பெண்களை இழிவுபடுத்தும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர்

“காவி இருள் நெருங்குதடா” பாடலை பாடிய கோவன் கைது!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவர் கண்ணையா குமார் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும், பட்டியாலா

“தேமுதிக, தாமாகவுடன் மக்கள்நல கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது!”

மக்கள் நலக் கூட்டணியில் இணைவது தொடர்பாக தேமுதிக, தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார். திருமண வரவேற்பு விழாவில்

கன்ஹயா குமாருக்கு ஆதரவாக 500 சர்வதேச கல்வியாளர்கள் கூட்டறிக்கை!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்ஹயா குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் சுமார் 500 சர்வதேச கல்வியாளர்கள் கையெழுத்திட்டு