கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் காலமானார்
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராகத் திகழ்ந்த டி. சீனிவாசனின் மகனாக 1936ஆம் ஆண்டு
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராகத் திகழ்ந்த டி. சீனிவாசனின் மகனாக 1936ஆம் ஆண்டு
எவரையும் சுண்டி இழுக்கக் கூடிய, காந்த சக்தி வாய்ந்த பெயர் புரூஸ் லீ. இப்பெயரை தலைப்பாகக் கொண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…
“நாய்கள் ஜாக்கிரதை” படத்தில் நாயுடன் நடித்து மகத்தான வெற்றி பெற்ற சிபிராஜ், வாஸ்து மீனுடன் இணைந்து நடித்துள்ள ‘கட்டப்பாவ காணோம்’ படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்… பல
கதையில், நாயகி அஞ்சலி ராவுக்கு திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பது லட்சியம். இவரைப் போலவே ஒளிப்பதிவாளராக வேண்டும், இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளோடு அவரது நண்பர்களும் உடனிருக்கிறார்கள்.
சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) திரைக்கு
என்.டி.சி மீடியா, வீகேர் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து ‘தங்கரதம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளன. இந்த (மார்ச்) மாதம் 24ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினர்
விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கடுகு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நடிகர் சூர்யா பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர்
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்காக அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் நடிகர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பேட்டி எடுத்துள்ளார். இன்று (ஞாயிறு) இரவு 9 மணிக்கு
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால், ஆர்யா, டி.சிவா, எஸ்.ஏ.சந்திரசேகர்,
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ராதாகிருஷ்ணன், விஷால் மற்றும் கேயார் ஆகியோர் தலைமையில் உருவாகியுள்ள 3 அணிகளுக்கு இடையே கடும்
பிரச்சினைகள், நெருக்கடிகளால் 6 பேரின் சுற்றம், நட்புக்குள் ஏற்படும் மாற்றங்களும் திருப்பங்களுமே ‘மாநகரம்’. திருச்சியில் இருக்கும் ஸ்ரீ வேலை தேடி நம்பிக்கையோடு சென்னை வருகிறார். வேலை கிடைத்தால்