நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னையில் போராட்டம்!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே17 இயக்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய

“பாலியல் வன்முறை யாளனை கொண்டாடுவதே சிவராத்திரி!”

பாலியல் வன்முறையாளனை கொண்டாடுவதே சிவராத்திரி….. சிவன், பிருந்த ரிஷியின் மனைவியை கற்பழித்தார். (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம்) பாதிக்கப்பட்ட பிருந்த

படப்பிடிப்பில் மீண்டும் பாவனா: பிரித்விராஜ், படக்குழுவினர் உற்சாக வரவேற்பு!

மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த பிரபல நடிகை பாவனா, கடந்த 17ஆம் தேதி மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்று

“தமிழ் ராக்கர்ஸ்” திருட்டு பிசினஸை ஒழிக்க தயாரிப்பாளர்களுக்கு சில யோசனைகள்!

தமிழில் புதிய படம் வெளியாகும் போதெல்லாம் ட்ரெண்டாகும் ஒரு விஷயம் தமிழ் ராக்கர்ஸ் தான். நடிகர் – நடிகைகள் தங்கள் படத்தை ப்ரொமோட் செய்யும் போதெல்லாம் மறக்காமல்,

“சசிகலாவை ஆதரிப்பதா?”: சொந்த தொகுதியில் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும் சசிகலா ஆதரவாளருமான நடிகர் கருணாஸ் பங்கேற்கவும், பேருந்து நிலையத்தின் முன் உள்ள

எமன் – விமர்சனம்

சமகால இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இரண்டு வகையான அரசியல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் அரசியல்: தேர்தலில் போட்டியிடுவது, சூதுவாது செய்து தேர்தலில் வெற்றி பெறுவது, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி

கனவு வாரியம் – விமர்சனம்

தமிழகத்தில் நிலவிய கடும் மின்வெட்டு பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள ஜனரஞ்சகமான திரைப்படம் ‘கனவு வாரியம்’. திரைக்கு வருவதற்கு முன்பே 2 ‘ரெமி’ விருது உட்பட

“சில சூதுகளின் கூர்மையான முனைகளில் சிக்கி ஜக்கி அழிவான்!”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சவுக்கு சங்கர் இந்த ஜக்கியை பற்றி எழுதினார். அதற்கு பிறகே மக்கள் அவனை பற்றி பேச, விசாரிக்க, கண்டிக்க தொடங்கினர். இரண்டு வருடம்

தருண் விஜய் வருகைக்கு எதிர்ப்பு: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பா.ஜ.க முன்னாள் எம்.பி தருண் விஜய். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள், திடீரென

அராஜக கமிஷனர் ஜார்ஜ் டிஜிபி ஆகிறார்!

வெகுமக்களுக்கு எதிரான அராஜக நடவடிக்கைகளுக்கு பேர் போன சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தீவிர அரசியலில் குதிக்க தயாராகிறார் உதயநிதி ஸ்டாலின்!

திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வலுக்