பெரியார், சே குவேரா, பிரபாகரன் – பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால்…?

ஈ.வெ.ரா. பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், இந்திய அடிமையாக இருந்திருந்தால், காலத்திற்கும் அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்; அவர்தான் முதலமைச்சர். ஆனால், வகுப்புவாரி உரிமை கேட்டு, அது மறுக்கப்பட்டதால் தான்

“என் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.60 லட்சம் போடவும்”: மோடிக்கு ஓர் அவசர கடிதம்!

அனுப்புநர் சிவகுமார், மதுரை. பெறுநர் மாண்புமிகு  மோடி அவர்கள், இந்தியப் பிரதமர், புதுதில்லி. நாள் – 16.4.2016 ஐயா வணக்கம், பொருள் – தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…!

மற்றவர்களது பாடங்களிலிருந்து தனக்கான படிப்பினைகளை பெறுவது ஒரு நல்ல தலைமைக்கு அழகு. இல்லை, நாங்கள் பட்டாலும் திருந்த மாட்டோம் என்று செயல்படும் தலைமைகளை பற்றி என்ன சொல்ல?

புதிதாக 10 அணுஉலைகள் அமைக்கும் மோடி அரசுக்கு ம.ம.க. கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் புதிதாக 10 அணுஉலைகளை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன் அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

“தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்வோம்”: ரஜினி சூசக அறிவிப்பு!

“தேர்தல் வரும்போது” என நேரடியாக சொல்லாமல், “போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்” என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரசிகர்களுடனான 5-வது நாள் சந்திப்பான

ஸ்டாலின், அன்புமணி, திருமா, சீமான் பற்றி ரஜினிகாந்த் பேச்சு!

ரசிகர்களுடனான 5-வது நாள் சந்திப்பான இன்று (வெள்ளிக்கிழமை), ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது: என்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள், நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழ

 “நான் பச்சைத் தமிழன்; என் பூர்விகம் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பம்!” – ரஜினிகாந்த்

ரசிகர்களுடனான 5-வது நாள் சந்திப்பான இன்று (வெள்ளிக்கிழமை), ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது: ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23

“அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்”: ரஜினிகாந்த் அதிரடி!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். இன்றுடன் ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவடைகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) ரசிகர்கள்

உயிர் பறிக்கப்படும் இடம் நோக்கி செல்வது எத்தனை பெரிய துயர்?

அப்பாவை கம்பீரமாக பார்த்திருக்கிறேன். அப்படித்தான் அவர் பிம்பம் என்னுள் இன்றுவரை உள்ளது. ஒருநாள் ஈழம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 80களின் பிற்பகுதி. அப்பா பத்திரிகையாளராக இருந்தார். அப்போதெல்லாம்

தமிழின படுகொலை நாள்: ராமேஸ்வரம் கடலில் மலர் தூவி அஞ்சலி!

தமிழீழ விடுதலைக்கான இறுதிப்போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்தது சிங்கள ராணுவம். இந்த தமிழின படுகொலையை நினைவு கூரும் வகையில், நினைவேந்தல் கூட்டம் ராமேசுவரம்

நீங்கள் எதை பேச மறுக்கிறீர்கள் என்பது தான் உங்கள் அரசியல்!

மலாலா சுடப்பட்டபோது ரியாக்ட் பண்ணிட்டு, நிர்பயாவுக்காக போராடிட்டு இசைப்பிரியா யாருன்னே தெரியாதவங்க தான் இங்கே உள்ள பெமினிஸ்ட்கள், மாதர் சங்கங்கள். பாலஸ்தீன விடுதலையை ஆதரிச்சிட்டு, காஸ்மீர் விடுதலையை