ஆம்… அவன் தான் திருமுருகன் காந்தி!

அவன் இளைஞன். படித்து முடித்து நிறைய கனவுகளுடன் இருந்தான். அவனிடம் இருந்த படைப்பாற்றலுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு விளம்பர

‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் நிஜ சம்பவம் திரைப்படம் ஆகிறது!

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு ‘சுவாதி கொலை வழக்கு’ என்று பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை

பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’ தமிழில் வெளியாகிறது!

இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச்’ ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா

பிருந்தாவனம் – விமர்சனம்

நீலகிரியில் உள்ள நவநாகரிக முடிதிருத்தகத்தில் வேலை பார்ப்பவர் நாயகன் அருள்நிதி. காது கேளாதவர், வாய் பேச முடியாதவர். சிறுவயதிலிருந்தே அவருடன் பழகிவரும் நாயகி தான்யாவுக்கு அவர் மீது

தொண்டன் – விமர்சனம்

சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் படம் என்றாலே, அதில் சமூகத்துக்குத் தேவையான கருத்து இருக்கும்; சமூகப் பொறுப்புணர்வுடன் அதை சொல்லியிருப்பார் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அத்தகைய ஒரு

“திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க”: தலைவர்கள் கோரிக்கை!

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குண்டர்

திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது: எடப்ஸ் அரசு அராஜகம்!

தமிழீழத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் பல லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘திராவிடநாடு’ கோரிக்கை: “சசி தரூர் பயந்துட்டாப்ள!”

மத்திய வருணாசிரம அதர்ம அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து பிறப்பித்துள்ள புதிய உத்தரவு, நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய

‘காலா’ படத்துக்காக ரஜினி, சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன!

ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 28ஆம் தேதி) மும்பையில் தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் ரஜினி – சமுத்திரக்கனி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட

நட்பையும், வாழ்க்கை போராட்டத் தையும் சொல்லும் ‘கில்லி பம்பரம் கோலி’! 

ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பாக டி.மனோஹரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான

“எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த ‘முன்னோடி’ படம் வியக்க வைத்தது!” – பி.மதன்

ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹன் அகர்வால் .எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர் வழங்கும் படம் ‘முன்னோடி’ இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப்