“ஜிஎஸ்டி வரியை மோடி அரசு குறைக்கா விட்டால் சினிமாவுக்கு முழுக்கு”: கமல் அறிவிப்பு!

மத்திய அரசின் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்படும் என்றும், வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன்

கவிக்கோ வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்!

பள்ளிக்காலத்தில் எல்லாம் இந்த தொகுப்பைத்தான் கொண்டாடி களிப்போம். காதல், நட்பு, உறவு என எது தோற்றாலும் “டேய் நான் பித்தன் டா” என்று திரிவோம். சமூக பொதுமைகளுக்குள்

கவிக்கோ அப்துல் ரகுமான் இயற்கை எய்தினார்

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 80. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை

நாமும் மாட்டையும், மயிலையும் தூக்கிக் கொண்டு திரும்பி போய் விடுகிறோம்!

என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்? மயில் கலவி கொள்ளும் என தெரியாமல்தான் நீதிபதி ஆகியிருக்கிறாரா? இவர் சொன்னதும்தான் தேசிய விலங்கை மாற்றி விடுவார்களா? ராம்கிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் நடந்த சம்பவமாக

“நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா?” மோடி ஆட்சி மீது அதிமுக நாளிதழ் தாக்கு!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா

சென்னை சில்க்ஸ் விபத்து தரும் பாடம்: காவல் துறையில் ‘சூழல் குற்றப்பிரிவு’ ஏற்படுத்த வேண்டும்!

சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய துணிக்கடை தீவிபத்து அந்த கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. முப்பது மணிநேரம் ஆகியும் தீயை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊடகங்கள், காவல்

2-வது நாளாக எரிகிறது சென்னை சில்க்ஸ்: இடிந்து விழுகிறது கட்டிடம்!

சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இரண்டாம் நாளான இன்றும் (வியாழக்கிழமை) தீயை முழுவதுமாக அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இரு

மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது?: உயர் நீதிமன்ற பார்ப்பன நீதிபதி தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது, மயில் ஏன் இந்தியாவின் தேசியப் பறவையாக இருக்கிறது என்பது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா செய்தியாளர்களிடம்

புரட்சியோ, பேரழிவோ, நம் ஆயுளுக்குள்ளேயே பார்த்து விடுவோம் என்றே தோன்றுகிறது!

அது ஒரு ஆவணப்படமென்று நினைக்கிறேன்.. அதில் ஒரு காட்சி வரும். பெருந்திரளான மக்கள் திரளோடு பி.ஜெ.பி.யின் வெற்றி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும். அக்கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களும் சிறுவர்களும்

ஐஐடி மாணவர் தாக்கப்பட்டது பற்றி வாய் கொழுப்பில் வார்த்தைகளை உதிர்த்த மாஜி நடிகை!

“முத்த போராட்டத்திற்கும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை” என்று திரைப்பட முன்னாள் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இறைச்சிக்காக மாடுகளை

“குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட எனக்கு எப்பவுமே பயம்!” – கௌதம் கார்த்திக்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரங்கூன்’. கௌதம் கார்த்திக், சனா நடிக்க, முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி