மலைகளை அழித்தால் நமது வாழ்வாதாரமும் அழிந்து போகும்!

ஜே.சி. குமரப்பாவின் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளை படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில கூறி இருப்பார்: “இயற்கை வளங்கள் இருவகைப்படுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணெய்

மைய ஆட்சியாளர்கள் அறமற்றவர்கள் மட்டும் அல்ல, வெட்கமும் அற்றவர்கள்!

மைய அரசின் ஆட்சியாளர்கள் அறமற்றவர்கள் மட்டுமில்லை, தங்கள் இழிசெயல்கள் குறித்த குறைந்தபட்ச வெட்கமும் அற்றவர்கள். என்டிடிவி (NDTV) மீது சிபிஐ நடத்தியிருக்கும் அத்துமீறிய சோதனை நடவடிக்கை. ஆங்கில

பிரணாய் ராய் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: “அடக்கு முறைக்கு என்டிடிவி அஞ்சாது!”

என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் மத்திய மோடி அரசின் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். “இத்தாக்குதலை என்டிடிவி நிறுவனம் சோர்ந்து போகாமல் எதிர்கொள்ளும்”

“குரங்கு பொம்மை’ படத்தில் நடித்த பாரதிராஜாவுக்கு தேசிய விருது நிச்சயம்!” – விதார்த்

பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குரங்கு பொம்மை’. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து நடந்த செய்தியாளர்கள்

“பாரதிராஜா ஒரு குரங்கு”: பார்த்திபன் கிளப்பிய பகீர்!

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்எல்பி தயாரிப்பில், பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ் நடிப்பில், நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தின் பாடல்கள்

7 நாட்கள் – விமர்சனம்

க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில் ஆகியவற்றை ஒரு சேரக் கொண்ட விறுவிறுப்பான படமாக வெளிவந்திருக்கிறது ‘7 நாட்கள்’. பிரபல தொழிலதிபர் பிரபு. அவரது சொந்த மகன் ராஜீவ் கோவிந்த

விளையாட்டு ஆரம்பம் – விமர்சனம்

“மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) என்பது ஒரு பித்தலாட்டம். ஏமாந்து விடாதீர்கள்” என்று இந்திய ரிசர்வ் வங்கி 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்களை எச்சரித்தது. “அப்படியெல்லாம்

போங்கு – விமர்சனம்

‘சதுரங்க வேட்டை’ வெற்றிப்படத்தில் அசத்தலான ‘ஃபோர் ட்வெண்டி’ நாயகனாக நடித்து பாராட்டைப் பெற்ற நட்டி (நட்ராஜ்), கார் திருடும் நாயகனாக நடித்துள்ள படம் ‘போங்கு’. நாயகன் நட்டி,

முன்னோடி – விமர்சனம்

படித்து முடித்துவிட்டு வீட்டுக்கு அடங்காமல் சுற்றும் நாயகன் ஹரிஷ், தனது அம்மா தம்பி மீது மட்டும் அதிக பாசம் காட்டுவதால் அவர் மீது வெறுப்பாக இருக்கிறார். இந்த

ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோயிலுக்குச் செல்லும் கிராம மக்கள் கோர்ட் படி ஏறி நிற்கும் கதையே ‘ஒரு கிடாயின் கருணை மனு’. தன் பேரனுக்கு சீக்கிரம் திருமணம் நடந்தால்