“பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கி விட்டேன்!” – தினகரன்
பன்னீர்செல்வம் – பழனிசாமி தலைமையிலான அதிமுக மோடி அணி சார்பில், அதன் ஆதரவாளர்களின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இரட்டை இலையை மீட்பது
பன்னீர்செல்வம் – பழனிசாமி தலைமையிலான அதிமுக மோடி அணி சார்பில், அதன் ஆதரவாளர்களின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், இரட்டை இலையை மீட்பது
அதிமுக ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவது தொடர்பாக பன்னீர்செலவம் – பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மோடி அணிக்கும், டிடிவி.தினகரன் தலைமையிலான அதிமுக சசிகலா அணிக்கும் இடையே கடும் போட்டி
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்ல ஒரு இடத்தை பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் தரண். பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் போன்ற படங்களுக்கு
நீட் பிரச்சனை மற்றும் தமிழக அரசியல் சூழல் ஆகியவற்றை ஏ.ஆர்.முருகதாஸ் படமாக உருவாக்குவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக விஷால் தெரிவித்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல்
பெரும் செல்வந்தரான கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக போராடி தன்னை அர்ப்பணித்தபோது, தொழிலாளர்களுக்கும் மார்க்ஸ்க்கும் என்ன சம்மந்தம் என்று யாரும் கேட்கவில்லை. வெள்ளை நிறவெறிக்கு எதிராக கருப்பின
‘நுண்ணறிவு திட்டம்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களை உளவு பார்க்கும் திட்டம் ஒன்றை மத்திய மோடி அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) முதல்
நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர்
இப்போது சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் எவிடன்ஸ் கதிரின் நூல் விமர்சனக் கருத்தரங்கில், இயக்குனர் ரஞ்சித் அனிதா விவகாரத்தில் முன்வைத்த கருத்துக்களை முன் வைத்து விசிக தலைவர்
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில்
நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர்
தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (சிபிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல்,