“எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறெந்த பகையும் இல்லை!” – பெரியார்

பெரியார் பேசினார்: “கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல. ஜாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை. ஜாதியை ஒழிக்க வழி தேடினேன்… அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள். எனவே

நீச்சல் உடை சர்ச்சை: ட்விட்டரில் ரசிகர்கள் – டாப்ஸி மோதல்!

வருண் தவானுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ள இந்திப்படம் ‘ஜுட்வா 2.’. இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸும் நடித்துள்ளார். நாயகிகள் இருவரும் நீச்சல் உடை அணிந்து

துப்பறிவாளன் – விமர்சனம்

தமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக

“இனி புதிய படங்களை இணையத்தில் வெளியிட மாட்டேன்”: கைதான இளைஞர் கதறல்!

சமீப காலமாக புதிய திரைப்படங்கள், வெளியான சில மணி நேரங்களிலேயே அவை இணைய தளங்களில் வெளியாகி வருகிறது. இதனால், தொழில் ரீதியில் நஷ்டம் ஏற்படுவதாக திரைத்துறையினர் குற்றம்

நமக்கு வாய்த்த ஜனநாயகத்தின் 4 தூண்களும் செல்லரித்து புழுத்து துர்நாற்றம் வீசுகிறது!

நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர், அதிகாரத்தினை பி.எம்.ஒ அலுவலகத்தில் வைத்திருந்தால் தான் நாடு உருப்படும் என்று நம்புகிறார். நமக்கு வாய்த்திருக்கும் உச்ச நீதிமன்றம் அடிப்படை ’காமன் சென்ஸ்’ கூட

தமிழ் வேறு, திராவிடம் வேறு என வாதம் செய்வோருக்கு அம்பேத்கர் கூறுவது என்ன?

தமிழ் என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு தமிதா என்றும், தமிளா என்றும் உருமாறி, பிறகு திராவிடமாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின்

காஜல் அகர்வாலை ஆதரித்து நயன்தாரா, ஓவியாவை புறக்கணிக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) இருந்தன. இவை கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை. தொடர்ந்து பல ஆண்டுகளாக அட்டை புதுப்பிக்கப்படாமல்,

“நாம் தமிழர் கட்சி நமக்கு பகை சக்தி அல்ல”: விடுதலை சிறுத்தைகள் விளக்கம்!

“தலித் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி தமிழ் மையநீரோட்ட அரசியலில் இருந்து எவரும் எங்களை ஒதுக்க முடியாது.  எல்லா ஒடுக்கு முறைக்கும் எதிராக நிற்பதுதான் தலித் அரசியல். 

ஆறாம் வேற்றுமை – விமர்சனம்

கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாயகி கோபிகா. தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இவரை, அடைய வேண்டும் என்ற

“இந்தியை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது!” – திருமா

இந்தித் திணிப்புக்கு வழிவகுக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில்

“சாரணர் இயக்கத்துக்கு ஹெச்.ராஜாவை தலைவராக்க முயற்சி செய்வது கொடிய குற்றம்!” – முத்தரசன்

சாரணர் இயக்கத்தை காவிமயமாக்க தமிழக அரசு துணை போவது கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்