நெருப்புடா – விமர்சனம்

நாயகன் விக்ரம்பிரபு சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார். இவரது நண்பர்கள் நான்கு பேரும் இவருடன் இணைந்து அதே நோக்கத்துடன் இருந்து வருகிறார்கள்.

கதாநாயகன் – விமர்சனம்

பயந்த சுபாவம் உள்ள இளைஞன் ஒருவன் காதலையும், வீரத்தையும் வசப்படுத்தினால் அதுவே ‘கதாநாயகன்’. வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் விஷ்ணு விஷாலுக்கு அடிதடி, சண்டை என்று மட்டுமல்ல ஒரு

காதல் கசக்குதய்யா – விமர்சனம்

படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் துருவா. அவரது தந்தையும், தாய் கல்பனாவும் விபத்து ஒன்றில் சிக்கிவிட, அதில் தந்தை இறந்துவிட,

“இது என்னுடைய இந்தியா அல்ல”: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கொடிய கொடுங்கோன்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் எழுதிவந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் பார்ப்பன மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது

“நீட்டை எதிர்த்து அமைதி வழியில் போராட தடை இல்லை!” – உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இம்மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,

மானமுள்ள ஆசிரியை மற்றும் மானங்கெட்ட தமிழக ஆட்சியாளர்கள் பற்றி மு.க.ஸ்டாலின்!

கடந்த 1-ம் தேதி (செப்.1) அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடியவர் அனிதா. அவரது மறைவை அடுத்து

ஆசிரியப் பணியை மிகவும் நேசித்து பல அரிய சாதனைகள் புரிந்தவர் சபரிமாலா!

அரியலூர் மாணவி அனிதாவின் உயிரை குடித்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்படாததால், தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துள்ளார் விழுப்புரம், வைரபுரம்

நீட்டை எதிர்த்து போராட அனுமதி தராததால் ஆசிரியை சபரிமாலா ராஜினாமா!

அரியலூர் மாணவி அனிதாவின் உயிரை குடித்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்படாததால், தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துள்ளார் விழுப்புரம், வைரபுரம்

“பாஜகவை விமர்சனம் செய்யாதவர் கமல்”: எஸ்.வி.சேகர் நேரில் பாராட்டு!

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப்பின் எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது: கமல் எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அவர்

“ஒரே நாடு… ஒரே தேர்வு… என்பது பெரிய வன்முறை!” – சூர்யா எழுதிய அதிரடி கட்டுரை

சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை

“இங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகிவிட்டது”: பிரகாஷ்ராஜ் ஆவேசம்!

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பார்ப்பன மதவெறியர்களால் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து கௌரி லங்கேஷின் குடும்ப நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: