பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

பெங்களூருவில், மூத்த பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். லங்கேஷ் பத்திரிகே என்ற

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை: பார்ப்பன மதவெறியர்கள் அட்டூழியம்!

கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில், பார்ப்பன மதவெறி அமைப்புகளை துணிச்சலாக விமர்சித்துவந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்லேஷ், பார்ப்பன மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற

பார்ப்பன ‘சிந்தனை தொட்டி’யில் நிரம்பி வழிகிறது சாக்கடை…!

”அதான் அனிதாவோட அண்ணன்லாம் படிச்சிருக்காங்கல்ல… அவங்க எடுத்து சொல்லியிருக்கலாமே’’ என்று கேட்கிறார் ஞாநி சங்கரன். அனிதாவின் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக அருவெருப்பான கார்ட்டூன் வரைகிறார்

“நீட் தேர்வு நம்மவாளுக்கு வரப்பிரசாதம்”: குதூகலிக்கும் பார்ப்பன கும்பல் வாக்குமூலம்!

பூனைக்குட்டி வெளியே வந்தது. Thanks,Thuglak Readers’Club. பிராமணக் குழந்தைகளே, நீங்கள் டாக்டராக நல்ல வாய்ப்பு! பிராமணக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்! உங்களில் பலருக்கு எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டுமென்ற கனவு

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு! பதவி விலகு பழனிச்சாமி!!

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

நீட் தேர்வை எதிர்த்து லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!

மாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இயக்குநர் கவுதமன் தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் 9ஆம் தேதி போராட்டம்: தினகரன் அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் வரும் 9ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி

அனிதாவுக்கு நீதி கோரி காத்திரமாக போராட 400 பேர்கூட இல்லாத கட்சி தான் திமுக…!

நீங்க என்ன நெனச்சிங்க, திமுக நாடு முழுக்க போராட்டம் பண்ணி தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும்னா? அவங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க? முக்கியமான நான்கு முனைகளில் ரயில

நீட் விலக்கு கோரி 8ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம்: திமுக தோழமை கட்சிகள் அறிவிப்பு!

பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வு கொடுமை காரணமாக மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அரியலூர் மாணவி அனிதா கடந்த

தமிழகத்தில் இருந்து நீட்டை விலக்குங்கள்! இவர்களின் கனவையாவது காப்பாற்றுங்கள்!

பிளஸ் 2-ல் 1190 மதிப்பெண்கள். கட்ஆப் 199.50. ஆனால் NEET தேர்வில்  200 / 700. தன் மருத்துவக் கனவை தீயில் பொசுக்கிவிட்டு, அம்மாவுடன் விசைத்தறி நெசவு