அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகிறது ‘உறுதிகொள்’!
ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘உறுதிகொள்’. இயக்குனர் ஆர்.அய்யனார் இயக்கியிருக்கும் இந்த படத்தில், ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக
ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘உறுதிகொள்’. இயக்குனர் ஆர்.அய்யனார் இயக்கியிருக்கும் இந்த படத்தில், ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக
விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்..
நாயகன் பாஸ்கர் பெரிய தொழிலதிபர். மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் ஆதி. பள்ளியில் படிக்கிறான். அவனுடைய பள்ளித் தோழி ஷிவானி. அவளுக்கு அப்பா இல்லை.
நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால் பலிவாங்கப்பட்ட ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், இது போன்ற ஒரு கல்வி முறை
புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆளுநர் கிரண்பேடி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து
“ஹலோ…. Apollo hospital Dialysis unit aa?” “ஆமாம்மா..” “Dr.Rajesh இருக்காரா? நான் அவரோட அம்மா பேசறேன்… அவர்கிட்ட பேச முடியுமா? காலைல hospital dutyக்கு கிளம்பும்போது
கமல் தனது முகமூடியை அவிழ்க்கத் தொடங்குகிறாரா…? முதலமைச்சராகத் தயாராகிக்கொண்டிருக்கிற கமல்ஹாசனுக்கு அப்படிக் கனவு காணும் உரிமையை அங்கீகரித்து, அவர் ‘டைம்ஸ் நவ்’, ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிகளுக்கு அளித்த
“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பை சேர்ந்த சூழலியலாளர் தோழர் சுந்தர்ராஜன் எழுதுகிறார்:- நதிநீர் இணைப்பு திட்டம் : பசுமை புரட்சிக்கு பிறகு இந்த மண் மீது நிகழ்த்தப்பட இருக்கும்
எச்.ராஜாவே, நான் பொலிட்பீரோவுக்கு பிறந்தவன் தான்..இன்னும் உரக்க பேசுவேன் “பொலிட்பீரோவுக்கு பொறந்தவனே.. வாயை மூடடா” என்று என்னை பற்றி அநாகரீகமாக முகநூலில் பதிவு போட்டிருக்கிறார் பாஜகவின் தேசியச்
Sushma Swaraj at UN: “We made IITs. Pakistan made Lashkar.” மேடம், ஐஐடிக்கள், அணைகள், இஸ்ரோ, அரசியல் சட்ட அமைப்பு அத்தனையும் காங்கிரஸும், நேருவும்
எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய்