“பாஜக செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கி விட்டது!” – திருமாவளவன்

குஜராத் தேர்தல் முடிவில் வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கிவிட்டதையே புலப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது

மோடியை கலாய்த்த பிரகாஷ்ராஜ்: “குஜராத்தில் 150 இடங்களில் வெற்றி பெறுவது என்ற இலக்கு என்னாச்சு?”

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பாஜக மீது கடும் விமர்சனங்களை வைத்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தன்னுடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடியே சிறந்த நடிகர் என்ற

குஜராத்: கால் இல்லாத குதிரையை முக்கால்வாசி தூரம் கடக்க வைத்திருக்கிறார் ராகுல்!

குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஓரளவு எதிர்பார்த்த முடிவுகள். பாஜக 99 தொகுதிகளோடு ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் 77 தொகுதிகளை வென்றிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால்

“நான் காப்பியடித்த படங்களின் லிஸ்ட்டை டைட்டில் கார்டில் போடுவேன்!” – ‘பலூன்’ இயக்குனர்

70எம்எம் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி  நடிக்க,  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. யுவன்

பிரம்மா.காம் – விமர்சனம்

விளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார்.

பள்ளிப் பருவத்திலே – விமர்சனம்

கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின்

சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்

இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் நாயகன் கோகுல் ஆனந்த். அவரை தயாரிப்பாளர் ஒருவர் ஏமாற்றி விட, தனது நண்பனின் உதவியால் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர்

மாயவன் – விமர்சனம்

திகிலூட்டும் பேய்க்கதைகளுக்கான அடிப்படை மீது சிற்சில மாற்றங்கள் செய்து, அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த அதீத கற்பனைகளைப் படரவிட்டு, பேய் இல்லாமலேயே மிரட்டும் திக் திக் படமாக

அருவி – விமர்சனம்

மலையடிவார கிராமத்தில் அப்பாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறாள் அருவி (அதிதி பாலன்). அப்பாவின் பணியிட மாற்றம் காரணமாக சென்னைக்கு இடம்பெயரும் அதிதிக்கு தொடக்கத்தில் நகர வாழ்க்கை பிடிக்காமல் போகிறது.

குளிக்கும் இடத்துக்குள் திடீரென புகுந்த ஆளுநர்! குளித்துக் கொண்டிருந்த பெண் அலறல்!!

கடலூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்ட ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டார். அப்போது, வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதிக்குச் சென்ற அவர், திடீரென்று

கடலூரில் ஆளுநருக்கு எதிராக திமுக, விசிக கருப்புக்கொடி போராட்டம்!

கடலூரில் தூய்மைப்பணி ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.கவினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பையும்,