“தண்டனை பெற்றவரை அப்பாவாக நான் கருதவில்லை”: கவுசல்யா ஆவேசம்!

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக

ரா.கி.நகர் இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி!

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் (டிசம்பர்) 21ஆம் தேதி நடைபெறுகிறது. 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னர் 26ஆம்

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் சினிமா துறையில் கால் பதிக்கிறது. சுஜாதா விஜயகுமாரின் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘அடங்க மறு’. சரண்,

அரவிந்த்சாமி – அமலா பால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் இசை வெளியீடு!

அரவிந்த்சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ரஸ்கல்’ படத்தின்

திரைப்பட பி.ஆர்.ஓ. சங்கத்தின் முப்பெரும் விழா: ஜனவரி 3ஆம் தேதி பிரமாண்டமாக நடக்கிறது!

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் (சினிமா பி.ஆர்.ஓ) சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் அடுத்த (ஜனவரி) மாதம் 3ஆம்

“சாதி ஆணவக்கொலை வெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு”: கவுசல்யா கருத்து!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கவுசல்யாவை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்ததை தாங்கிக்கொள்ள முடியாத கவுசல்யாவின் குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015-ம் ஆண்டு

உடுமலை சங்கர் கொலை குற்றவாளிகள் 6 பேருக்கு தூக்கு: நீதிபதி அலமேலு நடராஜன் அதிரடி தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யாவை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்தார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச்

“வாடிக்கையாளர் உழைத்து வங்கியில் சேமித்த டெபாசிட்டில் கை வைப்புதா?”: மோடி அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

“பெரும்பாலான சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், சிறிய மற்றும்

குமரியில் வன்முறையை தூண்டியதாக 7 பேர் கைது: சுப. உதயகுமார் உள்ளிட்ட 14,500 பேர் மீது வழக்கு!

குமரி மாவட்டத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியும், பச்சை தமிழகம் கட்சி அமைப்பாளருமான சுப. உதயகுமார் மற்றும் 17 பாதிரியார்கள்

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ‘காலா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகர் ரஜினிகாந்தின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘காலா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ப்பட்டுள்ளது. தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இப்படத்தின்

சத்யா – விமர்சனம்

கடந்த ஆண்டு துவக்கத்தில் தெலுங்கில் ரவிகாந்த் பெரெபு இயக்கத்தில் வெளியான ‘க்ஷணம்’ படத்தின் ரீமேக். க்ஷணம், தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றது.