“எச்.ராஜாவை இன்னும் வீதியில் உலவ விடுவது தான் நாம் செய்யும் பெரிய தவறு!” – பாரதிராஜா

“தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்து, கந்தக வார்த்தைகளை வீதியில் வீசும் எச்.ராஜா மாதிரி ஆட்களை இன்னும் வீதியில் உலவவிட்டுக் கொண்டிருக்கிறோமே… அதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய

“உங்கள் மன்னிப்பை ஏற்கிறேன்; விளக்கத்தை ஏற்க இயலாது”: ஆளுநருக்கு பெண் நிருபர் பதில்!

மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு

மணப்பெண்ணை தேர்வு செய்யாமல் நழுவிய “எங்க வீட்டு மாப்பிள்ளை” ஆர்யா!

‘கலர்ஸ் தமிழ்’ என்ற புதிய தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான தொடர் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. நடிகர் ஆர்யாவை மணக்க விரும்பும் 16 பெண்களிலிருந்து தனக்கு ஏற்ற

பேச்சு வார்த்தையில் உடன்பாடு: வெள்ளிக்கிழமை முதல் புதுப்படங்கள் ரிலீஸ்?

அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து, கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும்,

பெண் நிருபரிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட ஆளுநருக்கு கனிமொழி, வாசுகி கண்டனம்

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல்

செய்தியாளர் சந்திப்பில் விபரீதம்: பெண் நிருபரிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட தமிழக ஆளுநர்!

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல்

“நிர்மலா தேவி என்னை ‘தாத்தா’ என்று தான் குறிப்பிட்டுள்ளார்”: ஆளுநர் விளக்கம்!

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல்

ரஜினி மீது பாரதிராஜா தாக்கு: “நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவன்!”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என கடந்த 10 ஆம்

மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய விவகாரம்: “சந்தேகத்திற்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!”

கல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கொடுமை குறித்து உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால்

“கல்வி வியாபாரம் ஆகி, இப்போது விபசாரமாகவும் ஆகி விட்டது!” – ரவிக்குமார்

ஒரு கல்லூரி பேராசிரியை தனது மாணவிகளை தகாத வழிக்கு அழைக்கும் ஆடியோவைக் கேட்டபோது அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஒரு மாணவியிடம் ரகசியமாக பேசப்பட்ட உரையாடல் அல்ல, நான்கைந்து

அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாணவிகளை வற்புறுத்தும் பேராசிரியை: அதிர்ச்சி ஆடியோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ‘தேவாங்கர் கலைக் கல்லூரி’ எனும் தனியார் கல்லூரி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் கணித பேராசிரியையாக