“எச்.ராஜாவை இன்னும் வீதியில் உலவ விடுவது தான் நாம் செய்யும் பெரிய தவறு!” – பாரதிராஜா
“தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்து, கந்தக வார்த்தைகளை வீதியில் வீசும் எச்.ராஜா மாதிரி ஆட்களை இன்னும் வீதியில் உலவவிட்டுக் கொண்டிருக்கிறோமே… அதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய











