“சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது வன்முறையின் உச்சகட்டம்”: ரஜினி கண்டனம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட

காவிரி வழக்கு: மோடி அரசுக்கு அவகாசம் கொடுத்து தமிழகத்தை ஏமாற்றிய உச்சநீதி மன்றம்!

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச

தமிழ் திரையுலகினர் போராட்டம்: அஜித், அர்ஜூன், பிரகாஷ்ராஜ், திரிஷா உள்ளிட்டோர் புறக்கணிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

“ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்”: சத்யராஜ் ஆவேசம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

“மக்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அமல் செய்யக் கூடாது”: தமிழ் திரையுலகினர் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

“25 ஆயிரம் திரையுலகினர் கையெழுத்துடன் ஆளுநரிடம் மனு!” – விஷால்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9

காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகள்: தமிழ் திரையுலகினர் மவுன போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர்

மோடி அரசை கண்டித்து 900 இடங்களில் மறியல்: 1 லட்சம் பேர் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து, திமுக, திக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மனித

காவிரி உற்பத்தியாகும் குடகை தமிழகத்துடன் இணைக்க பெரியார் ஒருவர் தான் குரல் கொடுத்தார்!

பத்திரிகைத் தொடர் ஒன்றுக்காக ஒரு முறை குடகு பகுதியில் மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைக் கிராமங்களில் பயணம் செய்தேன். அங்குள்ள தலைக்காவிரி பகுதியில்தான் பொன்னி உற்பத்தியாகிறது.

போலீசை ஏமாற்றி மெரினாவில் திடீர் போராட்டம்: மாணவர்கள், இளைஞர்கள் கைது!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடியது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருந்தது. அதே அளவு பெரிய எழுச்சி, தற்போது காவிரி மேலாண்மை

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர்!

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் இயற்கைச் சூழலையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கக் கூடிய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய ஒன்றிய மோடி அரசு