ஆந்திரா மெஸ் – விமர்சனம்

‘ஒரு கெட்டவன் வாழ்ந்தால் 40 நல்லவர்கள் சாவார்கள்; அதே கெட்டவன் செத்தால் 40 நல்லவர்கள் வாழ்வார்கள்’ என்ற ஒருவரிக் கதை மீது கட்டப்பட்டது தான் ‘ஆந்திரா மெஸ்’

சிறுகதை: இன்க்குபேட்டர் குஞ்சுகள்

அந்த குஞ்சுகள் இன்க்குபேட்டரால் பொரிக்கப்பட்டவை. போலியாய் போதுமான வெப்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த பிரசவக்கோழியின் பணி முடிந்துவிட்டது. “கீச்… கீச்… கீச்…” புகைக்கீற்றுத் தொனியில் சுதந்திரமழலைகீதம் இசைத்துக்கொண்டே குஞ்சுகள் இன்க்குபேட்டரிலிருந்து

குடி அழித்து குடி உயர்த்தும் கொடூர வாழ்க்கை முறை!

ஆதியில், வேட்டுவக் குடிகளை அழித்து வேளாண் விரிவாக்கக் குடிகள் முன்னேறின. இன்று, வேட்டுவக் குடிகளோடு வேளாண் குடிகளையும் அழித்து தொழில்-வணிகக் குடிகள் முன்னேற முனைகின்றன. குடி அழித்து

‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு கமல் பாராட்டு: “மகாத்மாவை பாதசாரிகளிடம் தேடுங்கள்!”

சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை  அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . வருகிற (ஜூன்) 22ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் டிராஃபிக்

‘கோலி சோடா 2’ வில்லன் ஸ்டன் சிவாவுக்கு குவியும் பாராட்டு!

கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் சிவா. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் “என்ன மணி, என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என கமல் 

ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்: தமிழக அரசியல் சூழல் பற்றி விவாதித்தார்!

தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக டெல்லி சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து

தூத்துக்குடி படுகொலையை கண்டித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது!

மக்களின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100வது நாள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13

பாஜக சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் ‘ஹாயாக’ வந்தார்! ஜாமீன் வாங்கி சென்றார்!!

தமிழக பாஜக நிர்வாகியும், மேடை நாடக சிரிப்பு நடிகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

“கதறும் மக்களுக்கு கைவிலங்கு போடும் கொடூர அரசை கண்டித்து” 23ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும்

“பசுமையை அழிக்கும் சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்தை உடனே கைவிடுக!” – வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை – சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு

எதிர்த்து அழிவதா? எதிர்க்காமல் அழிவதா? அகதிகளாக புறம் போவதா?

தூத்துக்குடியிலும் சேலத்திலும் தமிழ்நாடெங்கும்…. இன அழிப்பையும் நில அழிப்பையும் மக்களை தங்களின் பூர்வீக நிலத்தில் இருந்து புறம் போக்கும் செயலையும் செய்வது………. காவல்துறை இல்லை அதிகாரிகள் இல்லை