மன்சூர் அலிகானை தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது!
பசுமை சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சேலம் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் அதே
பசுமை சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சேலம் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் அதே
It’s known how big a hit was the horror-comedy ‘Geethanjali’ (2014), which came in the presentation of prominent writer-turned-producer Kona
வடசென்னையில் மருந்துக்கடை வைத்திருக்கும் சமுத்திரகனி, யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாய் வெளியூர் தப்பிச் செல்ல எத்தனிக்கும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. போலீசார் அவரை பிடித்துக் கொண்டுபோய் போலீஸ்
விஜய் டிவியின் ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சி இன்று (17-06-2018) ஆரம்பமானது. இதை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், 9 பெண் போட்டியாளர்களையும், 7 ஆண் போட்டியாளர்களையும்
“நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது” என்று ஆவேசமாக கூறினார் ‘ஆந்திரா
ஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே.பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’. ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
டைம் லைன் முழுக்க பிரியாணி பற்றிய பதிவுகள். இஸ்லாமியர் அல்லாதவர்கள் இஸ்லாமியர்களிடம் உரிமையாக பிரியாணியை கோரும் வாசகங்கள். அதை ஏதோ வெறும் உணவுக்கான கோரிக்கை என்று புரிந்துகொண்டால்
உலக அமைதியை சீர்குலைக்கும் போர்களுக்குக் காரணமான சுரண்டல்கள், ஒடுக்குமுறைகள், ஆதிக்கங்கள் ஆகியவற்றை ஒழித்து, போரற்ற உலகம் படைக்கப் பாடுபடும் இஸ்லாமியத் தோழர்கள் அனைவருக்கும் எமது ஈகைத் திருநாள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லொண்ணா வேதனையில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட்
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முற்போக்கு பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது 55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால்
தமிழாற்றுப்படை’ வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையை, கவிஞர் வைரமுத்து சென்னை நாரதகான சபாவில் 13-06-2018 அன்று அரங்கேற்றினார். கலை இலக்கியவாதிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக்