சென்னையில் பன்னாட்டு திரைப்பட விழா: 13ஆம் தேதி ஆரம்பம்!
சென்னையில் 16-வது சென்னை பன்னாட்டு திரைப்பட விழா வரும் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு
சென்னையில் 16-வது சென்னை பன்னாட்டு திரைப்பட விழா வரும் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 28 ஆண்டுகளாக சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கிற
கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தென்னை, பலா, முந்திரி, சவுக்கு, நெற்பயிர் விவசாயம் அடியோடு அழிந்து போனது.
2.0-வில் பிடித்த கதாபாத்திரம் சந்தேகமில்லாமல் பட்சிராஜன். அந்தக் கதாபாத்திரத்துக்கு எழுதப்பட்டிருக்கும் ஃப்ளாஷ்பேக். அந்த ஃப்ளாஷ்பேக் மூலமாக, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு அழுத்தமான பின்னணி நிறுவப்பட்டிருக்கும். அவரது பார்வை
ஐராவதம் மகாதேவனை 1968-ல் முதல் முறையாகச் சந்தித்தேன்… சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அஸ்கோ பர்போலா தான் எழுதிய சிறு
மனித உயிரினம் தனது சுயநலத்துக்காக நமது பூமியையும், அதிலுள்ள பல உயிரினங்களையும் அழித்தொழிப்பதன் மூலம் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் அபாயகரமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்று சூழலியலாளர்கள் கவலையுடன்
வேதியியலும் சட்டமும் பயின்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர், தமிழ்க் கல்வெட்டியலில் சாதனை படைக்க முடியும் என்பதை எவராலும் நம்ப முடியாது. அத்தகைய
தமிழ்த் திரையுலகம் பெருமைப்பட வேண்டிய, அர்த்தமுள்ள எங்கேஜிங் என்டெர்டெயினர் ‘2.0’. ஷங்கர் இந்த முறை சொல்லியிருக்கும் கருத்து தமிழர்களுக்கானதல்ல, இந்தியர்களுக்கானதல்ல, உலகம் முழுதுமிருக்கும் மொத்த மக்களுக்குமானது. கோடிகளைக்
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள ‘2 பாய்ண்ட் ஓ’ திரைப்படத்தை முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரூ.450 கோடிக்கும்
நடிகரும், இயக்குனரும் தன்னார்வ தொண்டு நிறுவனருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன். அதற்கான ஆரம்ப கட்ட
Breezy Rom-Coms have always steered through its way of engrossing universal audiences. The genre itself is amusing for it would