இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்
விமல், சிங்கம் புலி இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால்,
விமல், சிங்கம் புலி இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால்,
2019ஆம் ஆண்டு கோடைகாலம் முதல், லக்ஸம்பர்க் நாட்டிலுள்ள அனைத்து பொதுப் போக்குவரத்து பயணங்களும் இலவசம் என்று, இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள சேவியர் பெத்தேல் அறிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு பாராட்டு விழா சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்,
கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் நாயகன் கீதன் பிரிட்டோ. கீதன் தனது நண்பர்கள் மகேந்திரன், வின்செண்ட்டுடன் சேர்ந்து ஊர் மக்களை எதிர்த்து, சேர முடியாமல் தவிக்கும் காதலர்களை
ஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் காலமானார். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால்
தமிழ் இலக்கியத்துக்கான 2018ஆம் வருடத்திய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என இன்று (05-12-2018) அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் பின்னணியில் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை
பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்துள்ள படம் ‘மாரி 2’. டிசம்பர் 21ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின்
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், நீரவ்ஷா ஒளிப்பதிவில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘2.0’. 3டி தொழில்நுட்பம்
விமல் – ஆஷ்னா ஜவேரி நடிக்க, சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க, ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் இம்மாதம் 7ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் வடநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காக கடினமாக