21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு: பிரியா விடை பெற்றார் பிரபஞ்சன்
அமரர் பிரபஞ்சனின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரியில் தகனம் செய்யப்பட்டது. பிரபஞ்சனின் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.
அமரர் பிரபஞ்சனின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரியில் தகனம் செய்யப்பட்டது. பிரபஞ்சனின் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.
அர்னாப், ஸ்மிருதி இரானி நிகழ்வில் கமல் அவர்களை பார்ப்பதற்கு அத்தனை பாவமாய் இருந்தது. ஒரு கேள்விக்குக் கூட நேரடியான, உருப்படியான பதில் வரவில்லை. அதைவிட பரிதாபம், ஸ்மிரிதி
‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில்
மறைந்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் நல்லடக்கம், புதுச்சேரி அரசின் முழு மரியாதையுடன் இன்று (23ஆம் தேதி ஞாயிறு) மாலை நடைபெறுகிறது. சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல
வழக்கமான போலீஸ் ஸ்டோரி (நேர்மையான போலீஸ் அதிகாரி, நேர்மை இல்லாத பணக்காரர்கள்). சட்டப்படி முடியாததால் குறுக்கு வழியில் குற்றவாளிகளைக் காலி பண்ணும் வழக்கமான பழி வாங்கும் கதை.
சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (21-12-2018) காலை காலமானார். அவருக்கு வயது 73. “எழுத்தாளர் பிரபஞ்சனின் தமிழ்த்
சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (21-12-2018) காலை காலமானார். அவருக்கு வயது 73. பிரபஞ்சன் புதுச்சேரியில் 1945ஆம்
போதிய கவனம் பெறாமல் இருக்கும் மகளிர் கிரிக்கெட்டையும், வாழ்வாதாரம் இழந்து கண்ணீர் சிந்தும் விவசாயிகளின் துயர வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் இணைத்து, அறிமுக இயக்குனரான நடிகர், பாடகர்,
இந்த படம் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியப் பெருவள்ளலான சீதக்காதியின் வாழ்க்கைக் கதை அல்ல. மேலும், இப்படத்தில் வரும் எந்த கதாபாத்திரத்தின் பெயரும் சீதக்காதி அல்ல. எனில்,
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”
Oscar nominations are more prestigious and highly expected by the Indians, after the reception of the legendary Rahman’s achievement. We