தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவதூறு: வருத்தம் தெரிவித்தார் விஷால்!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி

“கவர்ச்சி ஆடை” சர்ச்சை ஸ்டண்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்: முற்றுப்புள்ளி வைத்தார் சுராஜ்!

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கத்தி சண்டை’. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

“கவர்ச்சி ஆடை” சர்ச்சை ஸ்டண்ட்: இயக்குனர் சுராஜூக்கு நயன்தாரா கண்டனம்!

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கத்தி சண்டை’. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

“கவர்ச்சி ஆடை” சர்ச்சை ஸ்டண்ட்: சுராஜ் மன்னிப்பு கேட்க தமன்னா வலியுறுத்தல்!

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கத்தி சண்டை’. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

கத்தி சண்டை – விமர்சனம்

சமீபத்தில் தமிழகம் அறிந்து அதிர்ச்சிக்குள்ளான விஷயம் – ‘கண்டெய்னர் லாரி நிறைய கட்டுக் கட்டாய் பணம் கடத்தல்’ என்பது தான். இத்தகைய நிஜ சம்பவத்தை நினைவூட்டும் வகையிலான

“திரையரங்கிற்குள் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும்”:  விஷால் கோரிக்கை!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது   ‘கத்தி சண்டை’ படத்தை  தயாரித்துள்ளார். இப்படம்

விஷால் – தமன்னா ஜோடியின் ‘கத்தி சண்டை’ 23ஆம் தேதி வெளியாகிறது!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் அடுத்து தயாரித்திருக்கும் படம் ‘கத்தி சண்டை’. சுராஜ்

“ஜெயலலிதாவின் ஆத்மா ‘மகாத்மா’ ஆகிவிட்டது”: ரஜினிகாந்த் உருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு உருக்கமாக பேசியதாவது:

“ரஜினியின் நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டது தான்!”

சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்