சிவகார்த்திகேயன் பிரச்சனை: ரஜினி, கமலுடன் கலந்தாலோசிக்க நடிகர் சங்கம் முடிவு!

நடிகர் சிவகார்த்திகேயன் பிரச்சனை தொடர்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பொதுவான ஒரு முடிவு எடுக்க நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. ‘ரெமோ’

ஊழல் புகாருக்கு பதிலடி: வரவு – செலவு கணக்கை இணையத்தில் வெளியிட்டது நடிகர் சங்கம்!

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் – ராதாரவி அணியினரை தோற்கடித்து, நாசர் – விஷால் அணியினர் வெற்றி பெற்றதை அடுத்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றார்கள். இந்த புதிய

கிழக்கு கடற்கரை சாலையில் வில்லன்களை விரட்டி ஓடிய விஷால்!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘கத்தி சண்டை’ இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும்

“சிவகார்த்திகேயன் புகார் மீது விரைவில் நடவடிக்கை!” – விஷால்

சிவகார்த்திகேயன் அளித்துள்ள புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். ‘ரெமோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும்

விஷால் – வரலட்சுமி காதல் முறிவு நாடகம் அம்பலம்!

பிரபல நடிகர் சரத்குமாருக்கும், அவரது முன்னாள் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர் வரலட்சுமி சரத்குமார். ‘போடா போடீ’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர். இவரும், சரத்குமாரின் நடிகர்

விஷால் வருத்தம் தெரிவிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரம் கெடு!

சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடிகர் விஷால் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டு,

ஜல்லிக்கட்டு சர்ச்சை: நடிகர் விஷால் மழுப்பல்!

ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து

ஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கும் விஷாலுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது உருவ பொம்மை எரிப்பு உட்பட தொடர் போராட்டங்கள் நடத்துவோம்” என

சாதிய பெருமிதங்களை, வன்முறைகளை உயர்த்திப்பிடிக்கும் ‘மரு…த்தூ’!

இயக்குநர் முத்தையா எடுத்த சமீபத்திய திரைப்படம் ‘மருது’ முந்தைய திரைப்படம் ‘குட்டி புலி’. இரண்டு திரைப்படங்களுமே அப்பட்டமான சாதியப் பெருமிதங்களை, அது சார்ந்த வன்முறைகளை தன்னிச்சையாக உயர்த்திப்

விஷால் மனிதநேயம்: தஞ்சை விவசாயியின் டிராக்டர் கடனை அடைக்கிறார்!

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (வயது 50). விவசாயி. இவர் கடந்த 2011-ல் தஞ்சை நகரிலுள்ள மகேந்திரா நிதி நிறுவனம்