“அடிச்சான் பாரு பிஜேபி கவர்மெண்ட் அடுத்த ஆப்பு தமிழகத்துக்கு…!”

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வாய்ப்புள்ள நகரங்களின் பட்டியல் கேட்டது மத்திய அரசு. உடனடியாக எட்டு நகரங்களின் பட்டியலை தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்ததோடு, அடிப்படை கட்டமைப்புகள்

தமிழகத்தில் 400 ஆண்டுகளாக நடக்கிறது சாதி ஆணவக்கொலை!

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுவது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் பேராசிரியர் கல்யாணி பேசினார். “கொஞ்சி வளர்த்த குழந்தையை வெட்டிக் கொல்ல எப்படித்தான் மனசு

எச்சரிக்கை: தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்! விழிப்புடன் இரு!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல்

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக 2 பேர் கைது!  

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று

ஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரிக்க கேரள முதல்வர், ஆளுநர் வருகை!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் கேட்டறிந்தனர். காய்ச்சல்,

காதல் மணம் புரிந்த கொங்கு வேளாள பெண்களை வதைக்க சித்ரவதைக்கூடம் நடத்தும் சாதிவெறியர்கள்!

நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர். இருவருக்கும் இடையே மலர்ந்த காதல்,

“ஜெயலலிதாவை சந்திக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை!” – மு.க.ஸ்டாலின்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்திக்கும் முயற்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் ஈடுபட்டு வருவதாக தகவல்

“தமிழக வரலாறு: உள்ளாட்சி தேர்தலே நடக்காது; அல்லது தேர்தல் முறையாக நடக்காது!”

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு ஏற்கனவே நடந்திருக்கிறது. 1991ல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட, அந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரிகள் ஆட்சியே

வழக்கு பதிவை வரவேற்பதாக தமிழச்சி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக, தமிழச்சி மீது சென்னை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர்

“ஜெயலலிதா சிகிச்சையில் மர்மம்: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன்!” – சசிகலா புஷ்பா

முதல்வர் ஜெயலலிதா இப்போது எங்கே உள்ளார், எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்று தெரியாமல் தொண்டர்கள் கவலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் தானே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும், அதிமுகவிலிருந்து

“ஜெயலலிதா உடல்நிலை பற்றிய செய்தியில் மூடுமந்திரம்”: கருணாநிதி எழுப்பும் கேள்விகள்!

“ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக்கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள்.