நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கையெழுத்து!

தமிழகத்தில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது. டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில்

“போராட்டம் தான் மக்களுக்கு வழி எனில் எதற்கு ஓட்டு?”

ஒரு நாடு. அரசுகள் மக்களை ஒடுக்குகின்றன. நீதிமன்றங்கள் மக்கள் விரோத தீர்ப்புகள் எழுதுகின்றன. நீதிபதிகள் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு நிகரான அறிவுடன் வசனம் பேசுகின்றனர். மக்கள் இளைஞர்களை

“நேற்று வாடிவாசல்! இன்று நெடுவாசல்! நாளை கோட்டை வாசல் திறப்போம்!”

எங்க‌ள் சோலைவ‌ன‌த்தை பாலைவ‌னமா‌க்க‌ வ‌ந்த‌ கால‌னே! கையாலாகாத‌ அர‌சே! உன‌க்கு கார்ப‌ன் தான் வேண்டும் என்றால் ஒரு வ‌ழி சொல்கிறேன் கேள்! பாராளும‌ன்றத்தின் மைய‌ ம‌ண்ட‌ப‌த்திலும், த‌மிழ்நாடு

“நெடுவாசலில் மட்டும் அல்ல; அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் திட்டத்தை கைவிட வேண்டும்!”

முக்கியமான பதிவு. தயவு செய்து படிக்கவும். நெடுவாசல் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆனால் உண்மையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே “மண்ணெண்ணை எடுக்கிறோம்” என்ற பெயரில்  விவசாயிகளை

“நெடுவாசல் போராட்டத்தை இனி அரசுகள் இப்படி சீர்குலைக்கும்…!”

போராட்டக்காரர்களை போலீஸ் அடிக்க தொடங்கி இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட மாட்டாது எனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசு சொல்லியிருக்கிறது. இது

முதல்வர் வேண்டுகோளை ஏற்க நெடுவாசல் போராளிகள் மறுப்பு: “போராட்டம் தொடரும்!”

“புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. எனவே, போராட்டத்தை கைவிடுங்கள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நெடுவாசல் போராட்டத்தை கைவிட வேண்டும்”: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை கேட்டுக்

“ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை டவுசர் பாய்ஸ்…!”

என்னத்துக்குடா  நாங்க தியாகம் பண்ணனும்? திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு – தியாகம் செய்திருக்கோம். கேரளாவில் பீர்மேடு யாருடையது –

“விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் தான்!” – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த 15-ம் தேதி இந்திய ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. விளைநிலங்களை அழிக்கும்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை!”

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை” என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில்

நெடுவாசல் போராட்ட களத்தில் தமிழர்களாக இணைந்த இஸ்லாமியர்கள்!

நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்