ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்

தனது திருமண அழைப்பிதழை முன்னாள் காதலிகளுக்கு கொடுப்பதற்காக பயணிக்கும் ஓர் இளைஞனின் கதையே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. நாயகன் அதர்வாவின் அப்பா டி.சிவா தீவிர ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால்,

பண்டிகை – விமர்சனம்

மனித உயிரினத்தின் தொன்மையான தீமைகளில் ஒன்று சூதாட்டம். சிந்து சமவெளி அகழ்வாய்வில் சூதாட்டக் கட்டைகள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதும், மகாபாரதத்தில் முக்கிய திருப்பத்தை சூதாட்டம் ஏற்படுத்துவதும் இதற்கு சான்று.

இவன் தந்திரன் – விமர்சனம்

“மூணாம் வகுப்பு பாஸாகாதவன் கூட மந்திரியாகி, 500 கோடி, 1000 கோடி என கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். ஆனால் கஷ்டப்பட்டு பி.இ., எம்.இ. படித்தவன் எல்லாம், வெறும்

அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்

அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார்

எவனவன் – விமர்சனம்

விளையாட்டாக செல்போன் காமிரா மூலம் எடுக்கப்படும் அந்தரங்க வீடியோவால் ஏற்படும் விபரீத பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி எச்சரிக்க வந்திருக்கிற படம் தான் ‘எவனவன்’. நாயகன் அகிலும், நாயகி

யானும் தீயவன் – விமர்சனம்

அமைச்சராக வரும் சந்தானபாரதியின் ஆதரவில் ஊரின் முக்கிய தாதாவாக வலம் வருகிறார் ராஜு சுந்தரம். அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் போலீஸ் கூட அவரிடமிருந்த ஒதுங்கியே இருக்கிறது. இருந்தாலும்

வனமகன் – விமர்சனம்

தன் தந்தையின் நண்பர் பிரகாஷ் ராஜின் உதவி யுடன் சர்வதேச அளவில் தொழில் நிறுவனங்களை நடத்துகிறார் சாயிஷா சைகல். புத்தாண்டு கொண்டாட்டத் துக்காக அவர் தன் நண்பர்கள்

புலி முருகன் – விமர்சனம்

`புலி முருகன்` – கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படம்; இதுவரை வெளியான மலையாளப் படங்களிலேயே மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்த வெற்றிப் படம்; தற்போது

தங்கரதம் – விமர்சனம்

நாயகன் வெற்றியும், சவுந்தர்ராஜாவும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு வண்டி ஓட்டி வருகிறார்கள். வெற்றி தன்னுடைய பெரியப்பாவான நரேனின் வண்டியில் டிரைவராக பணியாற்றுகிறார். சவுந்தர்ராஜா தன்னுடைய சொந்த

ரங்கூன் – விமர்சனம்

”பொறக்குறது ஈஸி, சாகுறது அதைவிட ஈஸி, இந்த ரெண்டுக்கும் நடுவுல ஒழுங்கா வாழ்றதுதான் கஷ்டம்” என்ற கசப்பான யதார்த்தத்தை, ரங்கூன் – சென்னை பின்னணியில் நடைபெறும் தங்க