துப்பறிவாளன் – விமர்சனம்

தமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக

புரியாத புதிர் – விமர்சனம்

இசையமைப்பாளராகும் லட்சியத்தோடு வலம்வரும் நாயகன் விஜய் சேதுபதியும், இசை ஆசிரியையாக பணிபுரியும் நாயகி காயத்ரியும், சில சந்திப்புகளில் காதலர்கள் ஆகின்றனர். பிறகு, விஜய் சேதுபதியின் செல்பேசிக்கு காதலி

குரங்கு பொம்மை – விமர்சனம்

 ‘குரங்கு பொம்மை’… “சூப்பர் ஸ்டார்”கள் நடிக்கவில்லை. கிராஃபிக்ஸ் என்ற பெயரில் கண்கட்டி வித்தை காட்டும் “பிரமாண்ட இயக்குனர்”கள் இயக்கவில்லை. விமானத்தில் “விளம்பர வடை சுடும் தயாரிப்பாளர்”கள் தயாரிக்கவில்லை.

சதுர அடி 3500 – விமர்சனம்

வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர்

ஆக்கம் – விமர்சனம்

தனது தந்தையை இழந்த நாயகன் சதீஷ் ராவன், அம்மாவின் கட்டுப்பாட்டில் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். போதை பொருட்களை விற்றுவரும் சதீஷின் அம்மா, சதீஷின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே

கூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம்

தனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது

நிபுணன் – விமர்சனம்

‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பரபரப்புக்கு மத்தியில், அந்த பரபரப்பைப் பின்னுக்குக் தள்ளி வெற்றி வாகை சூடும் வகையில், ரத்தத்தை உறையச் செய்யும் தொடர் கொலைகாரன் (சீரியல் கில்லர்)

விக்ரம் வேதா – விமர்சனம்

தாதாவை என்கவுண்டர் செய்ய முயலும் காவல் துறை அதிகாரி, தனக்கு நேர்ந்த சம்பவங்களை கதையாகச் சொல்லி காவல் துறை அதிகாரிக்கு நிலைமையைப் புரிய வைக்க முயலும் தாதா

மீசைய முறுக்கு – விமர்சனம்

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் முதுகில் தட்டிக்கொடுத்து, “ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ… முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்” என்ற நம்பிக்கையை ஊட்ட வந்திருக்கிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’.

ரூபாய் – விமர்சனம்

வாழ்க்கையில் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது பணம். அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளில் இருந்து அவன் எப்படி மீண்டு

திரி – விமர்சனம்

“கல்வி என்பது அரசின் வசம்தான் இருக்கவேண்டும். பிரச்சினை என்று வந்தால், ‘எதற்கு வம்பு’ என்று படித்தவர்கள், நல்லவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது” என்ற அழுத்தமான கருத்தைச் சொல்ல வந்திருக்கிறது