“ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?”: பதில் அளிக்க மோடி மறுப்பு

மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஈனத்தனமாக ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பிரதம

முதலாளிகளுக்கு பிடிக்காத வார்த்தை ரஜினிக்கும் பிடிக்காது தான்…!

‘‘வேலை நிறுத்தம்!’’ இந்த வார்த்தை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. அதிகாரத்தை தாங்கிப் பிடிப்பவர்களுக்கும் பிடிக்காது. லாபம் ஈட்டிக் கொழுத்துக்கொண்டே இருக்கும் முதலாளிகளுக்குப் பிடிக்காது. பணம் தான் எல்லாம்,

ஓவியாவிடம் நாம் ரசித்த திடமும் வளைந்து கொடுக்காத தன்மையும் இந்த வாரம் மிஸ்ஸிங்!

அழவே அழாதவர் ஒருமுறை அழும்போதுதான் பாவமாய் இருக்கும். நெதமும் அழுதால், “போடி பீத்தச் சிறுக்கி”ன்னு தான் சொல்லத் தோணும்.. திஸ் ஓவியா.. உஸ்ஸ்ஸ்ஸ்.. ஓவியாவை ரசிக்க வைத்ததே

தி.மு.க. அழைப்பு: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஏற்பு!

தி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ நாளிதழின் 75ஆம் ஆண்டு பவள விழா அடுத்த (ஆகஸ்டு) மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

பூனை வெளியே வருகிறது: ரஜினியுடன் அர்ஜூன் சம்பத் கும்பல் சந்திப்பு!

மத நல்லிணக்கத்தை கட்டிக் காத்து வரும் தமிழகத்தில் எப்படியாவது மத மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, வன்முறை வெறியாட்டம் நடத்திவரும் இந்து மக்கள் கட்சியின்

ரஜினியை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்தும் திருமாவின் சிக்கல் இது தான்…!

ரஜினிகாந்த்தை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்துகிறார் திருமா. அவர் அந்த தலைமை எடுக்கலாமே என்ற கேள்விக்கு அந்த நிலை அடைவதற்கான வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காது என்கிறார். அந்த பதில்

“ரஜினி ரசிகர்கள் ஆட்சிக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும்!” – நாஞ்சில் சம்பத்

தந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன். ‘ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே! எதிர்க்கக் கூடியதே!’ எனும் தலைப்பில் இந்த விவாதம்

தந்தி டிவி பட்டிமன்ற நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று “திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது” என்று வாதிட்டேன்.

‘காலா’ படத்துக்காக ரஜினி, சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன!

ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 28ஆம் தேதி) மும்பையில் தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் ரஜினி – சமுத்திரக்கனி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட

ரஜினியின் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி!

‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் ரஜினிகாந்த். இது ரஜினியின் 164-வது படம் ஆகும். தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும்

தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தின் டைட்டில்: நாளை காலை வெளியாகிறது

பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதுப் படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்