ரஜினியின் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி!

‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் ரஜினிகாந்த். இது ரஜினியின் 164-வது படம் ஆகும். தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும்

தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தின் டைட்டில்: நாளை காலை வெளியாகிறது

பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதுப் படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்

போராட்ட அறிவிப்பு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து, ரஜினி

ரசிகர்களை மே 15 முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இது குறித்த ஆலோசனைக் கூட்டமும் அப்போது நடந்தது. இந்த நிலையில்,

“நேரம் கூடி வரும்போது சந்திப்போம்”: ஈழத் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்!

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 150 வீடுகளை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற

“ஏன் இப்போது வர வேண்டாம்”: ரஜினிக்கு யாழ் மாணவர் எழுதிய உருக்கமான கடிதம்!

யாழ்ப்பாணம் வரவிருந்த ரஜினிகாந்த், “ஏன் இப்போது வருவதை நாம் விரும்பவில்லை” என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரஜினிக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதம்:-  யாழ்ப்பாணம். 24-03-2017 மதிப்பிற்குரிய ரஜினிகாந்

ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வேல்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது லைக்கா!

10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 25ஆம் தேதி நியூஸ் 18

“லைக்காவின் குற்றச்சாட்டு வெறும் கற்பனையே”: திருமாவளவன் பதிலடி!

நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் செல்ல்விருந்ததை, “அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தமிழகத் தலைவர்கள் சிலர் அரசியலாக்குகின்றனர்’” என்று லைக்கா நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள

ரஜினி யாழ்ப்பாணம் பயணம் ரத்து: தமிழக அரசியல்வாதிகள் மீது லைக்கா சரமாரி குற்றச்சாட்டு!

லைக்கா நிறுவனம் பற்றி “வதந்திகளை பரப்புவதன் ஊடாக தமக்குரிய லாபத்தை பெற முனைபவர்களுக்கு சார்பாக, சில தமிழக அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. அத்துடன்

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட்ட ரஜினிக்கு தலைவர்கள் பாராட்டு!

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு வைகோ, தொல்.திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று யாழ்ப்பாணம் பயணம் ரத்து: ரஜினி அறிவிப்பு!

“நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த (யாழ்ப்பாணம்) நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ளக்