ஆரியத்துவ வேட்பாளருக்கு அதிமுக கட்சிகள் ஆதரவு: திருநாவுக்கரசர் கண்டனம்!

மத்திய ஆரியத்துவ மோடி அரசுக்கு அடிபணிந்து மகா மட்டமான எடிபிடிகளாய் மாறிப்போன அதிமுக (அம்மா) கட்சியும், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) கட்சியும், குடியரசு தலைவர் தேர்தலில்,

“ஓபிஎஸ்ஸூம், ஈபிஎஸ்ஸூம் மோடிக்கு வாய்த்த சிறந்த அடிமைகள்!”

“ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தமிழகத்தில் மோடிக்கு வாய்த்த சிறந்த அடிமைகள்” என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற நீட் தேர்வு குறித்த

அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பேனர்கள் அகற்றம் இணைப்புக்கான

மீனவர் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத ஜெ.தீபாவுக்கு படகு சின்னம்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என்று அ.திமு.க.வினர் 3 அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர்

தேர்தல் சின்னங்கள்: சசிகலா அணிக்கு தொப்பி, ஓ.பி.எஸ் அணிக்கு மின்கம்பம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை என முடக்கப்பட்டதை அடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு

ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என

சசிகலா அணி கூட்டத்தில் பா.வளர்மதி, நிர்மலா பெரியசாமி ‘குழாயடி’ சண்டை!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில், அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதை ஒட்டி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நட்சத்திர பேச்சாளர்கள்

“சசிகலாவை ஆதரிப்பதா?”: சொந்த தொகுதியில் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும் சசிகலா ஆதரவாளருமான நடிகர் கருணாஸ் பங்கேற்கவும், பேருந்து நிலையத்தின் முன் உள்ள

“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…!”

தமிழச் சமூகமே, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…? வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு,  மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி. ஒ.பி.எஸ் அணியை

ஓ.பி.எஸ் வீட்டுக்கு மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலாவுடன் உடன் சென்ற எழுத்தாளர் வா. மணிகண்டன் அது குறித்து எழுதியுள்ள பதிவு:

“உங்க மனைவியே எரிச்சல் படுகிறார்… வெளில வாங்க செங்கோட்டையன்!”

இந்த செங்கோட்டையன் அண்ணனைப் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நேரடிப் பழக்கமில்லை. ஆனால் என்னுடைய தோழமைக் காதுகள் அவரோடு எந்நேரமும் இருந்தன. நல்ல மனிதர் அவர். சும்மா