உலகம் மீண்டும் ஒருமுறை மெரினாவை பிரமிப்புடன் பார்த்தது…!

ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு தொடர் அமர்வு போராட்டம் நடத்தியதை உலகம் வியப்புடன் பார்த்தது. அதுபோல்,

மோடி + ஓ.பி.எஸ் கூட்டணி உதவியுடன் காவி கும்பல் தமிழகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும்!

“மெரினா போராட்டத்தில் பின்லேடனின் படத்துடன் தீவிரவாதிகள் கலந்துகொண்டதாக” இங்குள்ள புகைப்படத்தை தான் முதலமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் காட்டியுள்ளார். அந்த தீவிரவாதியின் பைக் எண் TN 05 BC

“டம்மி பீஸ்” ஓ.பி.எஸ். – “நிழல் தாரகை” சசிகலாவின் போலீஸ் அராஜகத்துக்கு சி.பி.எம். கண்டனம்!

தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –

சசிகலாவுடன் முதல்வர் ஓ.பி.எஸ். சந்திப்பு: பதவி விலகுவது பற்றி ஆலோசனை?

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர்களும்,

சசிகலா முதல்வராக கோரும் தம்பிதுரை அறிக்கை: மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி!

“முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு

“அம்மா” பதவியில் இனி “சின்னம்மா”: அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல்!

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதியன்று மறைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அதிமுக

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம்

மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்; கண்ணீர் விட்ட சசிகலா!

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் நரேந்திர மோடி. ராஜாஜி அரங்கிற்கு வந்த அவர், ஜெயலலிதாவின் உடல் மீது மலர்

ஜெயலலிதா உடல் ராஜாஜி அரங்கில்: தலை அருகில் சசிகலா குடும்பத்தினர்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து அதிமுக தொண்டர்கள் மற்றும்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பி.எஸ் பதவி ஏற்றார்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெயலலிதாவின் உயிர்

ஜெயலலிதா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டம்: அமைச்சர்கள் அழுதார்களா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசை நிர்வாகம் செய்வது யார் என திமுக