தமிழக சட்டப் பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டம்!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சட்டப்பேரவையை முடக்கிவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி

“பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும்”: ஓ.பி.எஸ். அணி புதிய நிபந்தனை!

பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஈடுபட்டு வருகின்றன. கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளதை

ஓ.பி.எஸ் வீட்டுக்கு மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலாவுடன் உடன் சென்ற எழுத்தாளர் வா. மணிகண்டன் அது குறித்து எழுதியுள்ள பதிவு:

“சசிகலாவின் தோல்வியும் பன்னீரின் வெற்றியும் தொடங்கும் புள்ளி இதுதான்!”

இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும்

“சட்டப் பேரவையை உடனே கூட்டுக”: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!

தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவும் தனித்தனியாக

“சசிகலா முதல்வர் ஆகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது”: கமல் ஆவேசம்!

தமிழகத்தை ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில், ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கும் இடையே நடந்துவரும் அதிகார போட்டி தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சி

“அடேய்… கொஞ்சம் கேப் விடுங்கடா…!”

சுவாதிய கொன்னாய்ங்க… அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க… ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க.. கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க… பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க.. சோகத்தோட சோகமா சின்னம்மாவ

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக திரளும் தமிழ் திரையுலகம்!

புதிய முதல்வராக பொறுப்பேற்க பகீரத முயற்சிகளில் இறங்கியிருக்கும் வி.கே.சசிகலாவுக்கு எதிராக, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவருக்கு ஆதரவாக தமிழ்

ஓ.பி.எஸ். கெத்து பேட்டி: நிதானமான ஒரு மனிதரின் உளவியல் வெளிப்பாடு!

கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக

“தொகுதி மக்களின் உணர்வு புரிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு எடுக்க வேண்டும்!” – ஓ.பி.எஸ்

ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் தியான கலகம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.

ஜெ.வை தந்திரமாக ஏமாற்ற சசிகலா எழுதிய ‘மன்னிப்பு’ கடிதம்: ஓ.பி.எஸ். வெளியிட்டார்!

மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று இரவு மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட தியான கலகமும், அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும்