மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடி: சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை!

மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடி நாடகத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பு முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. மோடியின் கட்சியான பா.ஜ.கவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயம்

“மோடியின் பொருளாதார அறிவை ஒரு தபால் தலையின் பின்புறத்தில் எழுதிவிட முடியும்!”

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி

“ஜெயமோகனை போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதே இல்லை!”

ஜெயமோகனைப் போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதேயில்லை. தலை முத்திப் போன ஒரு நபர் இப்படித்தான் உளறுவார். ஒரு மத-சாதிய-இன-பால்-வர்க்க வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் கருத்துப் போராட்டம்-மாறுபாடு

“சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவது ஏற்புடையது அல்ல”: மோடிக்கு கருணாநிதி கடிதம்

சென்னை கிண்டியில் இயங்கிவரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவைத் திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்

மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்: வைகோ, திருமா, சீமான் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழகம் முழுவதும் 48 மணி நேர தொடர்

நோஞ்சான் தேசம்: போரில் தோற்றது மோடியின் இந்தியா!

எதுகை மோனை எஃபெக்டில் பேச்சுப் போட்டி வைத்தால், மோடியை வெல்லும் திறன் டி.ராஜேந்தருக்கு கூட கிடையாது. கோழிக்கோட்டில் பேசும்போது, “பாக்குடன் போருக்குத் தயார், ஆனால் அந்தப் போர்

முதல் பார்வை: பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம்’ அமைப்பு மூலமாக ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ (‘BEWARE OF CASTES- MIRCHPUR’) என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். தலித்துகளாக பிறந்ததை தவிர வேறு ஒரு தவறும்

“பயங்கரவாதம் இன்றைய இராவணன்”: மோடியின் பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்துக்

ராகுல் காந்தியின் அப்போலோ விசிட்: மோடி அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மண்ணள்ளி போட்டுருக்காரு மோடி!”

கிட்டத்தட்ட இரண்டு கோடி தமிழர்கள் நேரடியா பலனடையும் வாய்ப்பு… கிட்டத்தட்ட 24 வருட தமிழர்களின் சோத்துக்கான போராட்டம்… 4 நாட்களுக்குள் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய வாய்ப்பு… மண்ணள்ளி

எல்லை தாண்டி ராணுவ தாக்குதல்: மோடிக்கு “அகண்ட பாரத” கட்சிகள் பாராட்டு!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள ‘லைன் ஆஃப் கண்ட்ரோல்’ (எல்.ஓ.சி) எனப்படும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே, ‘சுதந்திர காஷ்மீர்’ (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானாலும், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில்