‘நவம்பர் 8, இரவு 8 மணி’ என்று பெயரிடப்பட்ட புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார் பாரதிராஜா. விதார்த் கதாநாயகனாக ந்டிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. கடந்த
ரூபாய் நோட்டு விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரூபாய்
தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –
டிமானிடைசேஷன் அல்லது ரீமானிடைசேஷன் குறித்து வாசித்த கட்டுரைகளில் மிக முக்கியமான ஒன்றென இதை கருதுகிறேன். இதை தமிழில் மொழிபெயர்த்தால் விரிவான பயன்பாட்டுக்கு உதவும். அதன் அடிப்படைகளிலேயே மிக
என்னண்ணே இப்படி பண்ணீட்டீங்க… குடுகுடுப்பைக்காரன் மாதிரி நடுராத்திரியில வந்து 500,1000 ரூபா நோட்டெல்லாம் ‘செல்லாது…செல்லாது’ன்னு நாட்டாமை தீர்ப்பு வாசிச்ச மாதிரி சொல்லிட்டுப் போயிட்டீங்க. இங்க ஊரே கதிகலங்கிப்
என்னாச்சு மோடி உங்களுக்கு? பயமா இருக்கு எங்களுக்கு…! அம்பானிக்கு சொம்படிச்சீங்க அதானிக்கும் சொம்படிச்சீங்க டாடா, டயருக்கு கூட பம்படிச்சீங்க மக்களுக்கு மட்டும் ஏன் ஆப்படிசீங்க? என்னாச்சு மோடி
கடந்த சில வாரங்களில் மூன்று கூட்டங்களை கடக்க நேரிட்டது. மூன்றும் ஒரே வகை சார்ந்தவை. முதல் கூட்டம்: ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகையில்,
வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கிவிட்டு கேஷ் கவுண்டரில் நின்றுகொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர், “சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட்