“இது திட்டமிட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை”: மோடி மீது மன்மோகன் சிங் நேருக்கு நேர் குற்றச்சாட்டு!

“ரூ.500, 1000 செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை, திட்டமிடப்பட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை” என்று  நரேந்திர மோடியின் எதிரிலேயே முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான

பாஜக அமைச்சருக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளியா?

இந்தியாவெங்கும் அன்றாட தேவைகளுக்காக மக்கள் பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமல் பரிதவிக்கிறார்கள். சிலர் தற்கொலையே செய்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையல்ல, தேசத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என்று

கருப்பு பணத்தை ஒழிக்க மோடி வருகிறார்; கடுகு டப்பாவை மறைத்து வை!

அரசு சொல்லும் அனைத்து செல்லும் அடையாளங்களுடனும் கையில் இருக்கிறது நோட்டு… கொண்டு போனால் காந்தியின் நோக்குநிலை’ மட்டுமல்ல கடைக்காரரின் நோக்குநிலையும் மாறுபடுகிறது. ‘வேற்று கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம்’

மோடியின் ‘செல்லாது’ அறிவிப்பை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிகைகள்!

‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரை “அண்டர் அச்சிவர்” – திறன் குறைந்தவர் – என அட்டைபடத்தில் செய்தி வெளியிட்டது அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை. அப்போது 56

மதன் பதுங்கியிருந்த பங்களாவில் ரூ.500. ரூ.1000 நோட்டு கட்டுகள் எரிப்பா?: போலீஸ் விசாரணை!

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி, 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி

“மோடியின் பாதி மூளை நன்றாக வேலை செய்கிறது!” – பத்திரிகையாளர் சேகர் குப்தா

சாதாரண மனிதனின் மூளை இரு பகுதிகளாகப் பிரிந்து வேலை செய்கிறது; ஒவ்வொன்றும் வெவ்வேறு தொகுப்பு வேலைகளைச் செய்கிறது. அந்த மனித மூளையை ஆட்சியில் இருக்கும் தலைவர் என்று

37% கமிஷனுக்கு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித்தரும் அமித் ஷா கூட்டாளிகள்!

யாதின் ஒசா. இவர் பிஜேபியின் குஜராத் எம்.எல்.ஏ மட்டுமல்ல; மோடி முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். அவர் மோடியின் கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை

மோடியின் “செல்லாது” அறிவிப்பை விளாசும் திருவள்ளுவர்!

‘உலகப் பொது மறை’ என போற்றப்படும் ‘திருக்குறள்’ நூலில், எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய திருக்குறள்களில் ஒன்று இது. 56ஆம் அதிகாரத்தில் ‘கொடுங்கோன்மை’ என்ற தலைப்பின் கீழ்

“நோட்டு உத்தியால் மக்கள் அவதி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 24ஆம் தேதி மனித சங்கிலி!” – கருணாநிதி

திட்டமிடப்படாத நோட்டு உத்தியால் இன்னலுக்கு ஆளான மக்கள் துயரங்களை நீக்க மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரியும், இவ்விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத

“கேள்வி கேளுங்கள்! இல்லையேல், 2002ல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்!”

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

நாட்டில் கலவரம் மூளும் அபாயம்: குடியரசு தலைவருடன் மோடி திடீர் சந்திப்பு!

போதிய முன்னேற்பாடோ, திட்டமிடலோ இல்லாமல், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தார் நரேந்திர மோடி. போதிய கால அவகாசம் தரப்படாமல் உடனடியாக