முதல்வர் உடல்நிலை பற்றி 2 நண்பர்கள் உரையாடுவதே குற்றச்செயலா?

இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள், வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில்

ஜெயலலிதா உடல்நலம் பற்றி கேட்டறிய கருணாநிதி அப்போலோ செல்வது எப்போது?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 22 நாட்களாக, சுவாசக் கருவிகள் உதவியுடன்

ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

தமிழகத்தின் எந்த பிரச்சனையாக இருந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவது, அவர்களுடன் கலந்தாலோசிப்பது போன்ற ஜனநாயகப் பண்புகள் எதையும் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாதவர் தமிழக

அப்போலோவில் செய்தியாளர்களை சந்திக்காமல் அருண் ஜேட்லி, அமித் ஷா ஓட்டம்!

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள

கருணாநிதியை வியக்க வைத்த தமிழக ஆளுநர், முதல்வர் ஜெயலலிதா!

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்ட அறிக்கை வியப்பைத் தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக

ஜெயலலிதா பற்றிய வதந்தி வழக்குகள் எண்ணிக்கை: 52ஆக உயர்வு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக முதலில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்

“ஜெயலலிதா மீண்டு வருவார்”: நடிகை நமீதா நம்பிக்கை!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல நடிகை நமீதா. குஜராத்தில் பிறந்து, வளர்ந்து, சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்த இவர், தமிழ்நாட்டு

ஜெயலலிதா ஆலோசனைப்படி(?) அவரது இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை: அப்போலோ அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக 2 பேர் கைது!  

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று

“ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார்; பேசினார்!”

தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ்