கூனிக்குறுக செய்யும் வரலாற்று அசிங்கத்துக்கான எதிர்வினை

அவரை பண்ணப்பாண்டி என அழைப்பார்கள். தாத்தாவின் தோட்டத்தில் வேலை பார்த்தார். வேலை என்றால் தோட்டத்துக்கு காவல் இருப்பது. வயலுக்கு நீர் பாய்ச்சுவது. நாங்கள் சென்றால், மரம் ஏறி

தமிழகத்தில் 400 ஆண்டுகளாக நடக்கிறது சாதி ஆணவக்கொலை!

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுவது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் பேராசிரியர் கல்யாணி பேசினார். “கொஞ்சி வளர்த்த குழந்தையை வெட்டிக் கொல்ல எப்படித்தான் மனசு

பெண் என்பதாலேயே இரங்குவதும், ஆண் என்பதாலேயே அவனை கொடுமைக்காரனாக பார்ப்பதும்…

பெண்ணியம் பேசும் நாம், பாதிக்கப்படும் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது ஆணியத்தையா? பெண்ணியத்தையா? என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். பாதிப்புக்கு வழங்கப்படும் தீர்வு, சம்பந்தப்பட்ட பெண் சமூகத்தில் ஏற்றம் பெற உதவ

சாதி பார்த்து நடிகர்களை கொண்டாடும் இழிமனங்கள்!

‘வாட்ஸ் அப்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப சாதனம். நம் பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் கிடைக்காத அதியற்புத தகவல் தொடர்பு சாதனம். இந்த நவயுக சாதனத்தை இழிமனம் கொண்ட சிலர்,

கபாலியும், களவாணி பயலுவளும்…!

“இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க…?” இப்படி அம்மாஞ்சித்தனமாக கேள்வி கேட்கும் அபிஷ்டுகளாக நீங்கள் இருந்தால், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்று, உங்களை நீங்களே மாறிமாறி

கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்!

சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு

உடுமலை ஆணவக்கொலை செய்தவன் இந்து மக்கள் கட்சி செயலாளர்!

உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நட்டநடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கரை கொடூரமாக வெட்டிக்கொன்ற கொலைகாரர்களில் ஒருவன் திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி நகர செயலாளர் செல்வகுமார் என்றும்,

உடுமலை சாதி ஆணவக்கொலை: பிடிபட்டவர்கள் கூலிப்படையினரா?

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் கிராமம் சாவடி தெருவில் வசிக்கும தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர் (வயது 22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார்

சாதிய ஆணவக்கொலை தமிழினத்துக்கே தலைகுனிவு: சீமான் சீற்றம்!

“உடுமலையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவக் கொடுங்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைத்திருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர்

சாதி அடையாளம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் மலம் போன்றது!

என் ஒன்றுவிட்ட மாமா தலித் பெண் ஒருவரை மணந்துகொண்டார். இன்னொருவர் தான் வேலை பார்த்த இடத்தில் வன்னியர் பெண்ணை மனந்துகொண்டார். பெரிய சாதிவெறியர்கள் என நான் நினைத்த

வன்னியர்குல, கவுண்டர்குல, தேவர்குல (அ)சிங்கங்கள் கவனத்துக்கு…!

வன்னியன்: ஏய், மாப்ள. எங்க சாதி பெண்ணை தலித் சாதி இளவரசன் லவ் செய்த காரணத்துக்காக தலையை வெட்டி தண்டவாளத்தில் போட்டு, அந்த சாதி சனம் வாழ்ற