ஜெயலலிதாவை போல கருணாநிதியும் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நல குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த (அக்டோபர்) மாதம் 25ஆம் தேதி ஒவ்வாமை (அலர்ஜி)

ஜெயலலிதா ஐசியூ-வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்: அ.தி.மு.க.வினர் குத்தாட்டம்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர

“அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்”: ஜெயலலிதா கையெழுத்துடன்(?) அறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுவையில் நெல்லிக்குப்பம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும்

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன்

ஜெயலலிதாவை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு 15ஆம் தேதி மாற்ற திட்டம்!

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அடுத்து, அவரை வரும் 15ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து

எப்போது டிஸ்சார்ஜ் என்பதை முடிவு செய்வது மருத்துவரா? நோயாளியா?

அப்போலோ மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப்

ஜெயலலிதாவின் கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பு!

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்

ஜெயலலிதா கையெழுத்துக்கு பதிலாக கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பார்களா?

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

கையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்

“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்!” – வைரமுத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 37 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

“அதிசயம்… ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பிவிட்டது”: இனப்பகைவன் சுனா சுவாமி தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஓர் இந்துத்துவ கொலை வெறியாட்டம் ஆட