மறைந்த முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும்
“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூகவலைத் தளங்களில் பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இதே சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்து
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் எழுந்துள்ளதால் ஏன் அவரது உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைகால
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், எனது பாட்டியின் பெயரிலான பாரம்பரிய சொத்து. அதில் எனக்கும் பங்கு இருக்கிறது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள்
திரையரங்கில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுயமாக உத்தரவிட்ட நீதிமன்றம், ஜெயலலிதா மரணத்தையும் சிறப்பு வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்து, விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை
“இந்த ஆண்டு என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்” என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் “அரசியல் ஆலோசகர்” என்றும், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்களின் பங்குதாரர் என்றும் கூறப்படும் ‘சோ’ என்ற ராமசாமி இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.05 மணியளவில்
உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சுமார் இரண்டரை மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தமிழக முதல்வரும்,
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று (ஞாயிறு) மாலை சுமார் 4 மணியளவில் திடீரென மாரடைப்பு
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஞாயிறுக்கிழமை மாலையில் விபரீதமான