என்னுள் ஆயிரம் – விமர்சனம்

காஞ்சிபுரத்தில் வசிப்பவர் நாயகன் மஹா. அவரது தாயார் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் யாரையும் தெரியாத இவர், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார்.

வெற்றிவேல் – விமர்சனம்

ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக

யோக்கியனுங்க வராங்க… சொம்பு பத்திரம்…!

‘தமிழ்நாட்டை எந்த மோதலும் இல்லாத அமைதியான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ – இது பாமக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘சமூக நீதி’ என்னும் தலைப்பில்

தெறி – விமர்சனம்

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தை வளர்ப்பினிலே…” – ‘தெறி’ திரைப்படம் சொல்லும் நீதி இதுதான். கேரளாவில் ‘ஜோசப்

ஜித்தன் 2 – விமர்சனம்

‘ஜித்தன்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ். அவர் தன் பெயருடன் ‘ஜித்தன்’ என்பதை இணைத்து,

ஓய் – விமர்சனம்

சிறையில் கைதியாக இருக்கும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். பஸ்சில் ஊருக்கு செல்லும்போது நாயகன் கீதனும் அதே பஸ்சில் பக்கத்து இருக்கையில்

கிடா பூசாரி மகுடி – விமர்சனம்

நாயகன் தமிழ் (மகுடி) கிராமத்தில் அய்யனார் சாமிக்கு கிடா வெட்டுபவராக இருந்து வருகிறார். இவர் சிறுவனாக இருக்கும்போதே, இவரது அக்காவிற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வருடமாக

உயிரே உயிரே – விமர்சனம்

இந்தியிலும் தெலுங்கிலும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் தமிழ் மறுஆக்கம் தான் பிரபல நடிகை ஜெயப்ரதாவின் மகன் நாயகனாக அறிமுகமாகியுள்ள இந்த ‘உயிரே உயிரே’. நாயகன் சித்து

டார்லிங் 2 – விமர்சனம்

தற்கொலை செய்துகொண்ட ஒரு காதல் ஜோடி, தங்களது நண்பனின் துரோகத்தால் தான் தங்கள் காதல் தோற்றது என்று நினைத்து, ஆவியாக வந்து நண்பனைப் பழிவாங்கத் துடிப்பதுதான் ‘டார்லிங்

தோழா – விமர்சனம்

காதல் கதைகளைப் போல நட்பை ஆராதிக்கும் கதைகள் என்றென்றும் பசுமையானவை. தேச எல்லைகளற்று உலகின் அனைத்து மனிதர்களாலும் வரவேற்று ரசிக்கப்படுபவை. அந்த நட்பை மையப் பொருளாகக் கொண்டு

புகழ் – விமர்சனம்

நாயகன் ஜெய்யின் மாமா (கவிஞர் பிறைசூடன்) ஒரு கம்யூனிஸ்ட். தோள் சிவப்புத் துண்டு அவரது ஒரு அடையாளம். “உண்டியல் குலுக்கியே கட்சியை வளர்த்துடலாம்னு பாக்குறாங்க” என்ற ஏளனம்