“தமிழக வரலாறு: உள்ளாட்சி தேர்தலே நடக்காது; அல்லது தேர்தல் முறையாக நடக்காது!”

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு ஏற்கனவே நடந்திருக்கிறது. 1991ல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட, அந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரிகள் ஆட்சியே

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மண்ணள்ளி போட்டுருக்காரு மோடி!”

கிட்டத்தட்ட இரண்டு கோடி தமிழர்கள் நேரடியா பலனடையும் வாய்ப்பு… கிட்டத்தட்ட 24 வருட தமிழர்களின் சோத்துக்கான போராட்டம்… 4 நாட்களுக்குள் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய வாய்ப்பு… மண்ணள்ளி

“அந்த எளிய தந்தைக்கு உறுதுணையாக நிற்கும் திருமாவளவன் எனும் சகோதரர்!”

திருமாவளவன் எனும் சகோதரர்… இன்று இந்து நாளிதழில் வந்த படம் என்னை மிகவும் பாதித்தது. ராம்குமாரின் தந்தையை கூட்டிக்கொண்டு திருமா பிணவறை சென்று உடலை பார்வையிடுகிறார், நீதிபதியிடம்

சாதி பார்த்து நடிகர்களை கொண்டாடும் இழிமனங்கள்!

‘வாட்ஸ் அப்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப சாதனம். நம் பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் கிடைக்காத அதியற்புத தகவல் தொடர்பு சாதனம். இந்த நவயுக சாதனத்தை இழிமனம் கொண்ட சிலர்,

“முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவத்தான் செய்யும்! ஏனென்றால்…”

முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது, பரபரப்பு ஏற்படுத்துவது போன்றவையெல்லாம் தவறுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் மருத்துவ அறிக்கைகள், அவர் உடல்நலம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக

கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்!

கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கோவை காவல்துறையின் ஆசியுடன் இந்து முன்னணி நடத்திய கலவரத்தை பலரும் பொதுவில்

“இந்தியனே… காஷ்மீரின் குரலை கேள்…!”

பெல்லட் குண்டுகளால் சல்லடைபோலத் துளைக்கப்பட்ட காஷ்மீர் இளைஞர்களின் முகங்கள், மோடி அரசின் கோரமான பாசிச முகத்தை உலகுக்கு அம்பலமாக்கியிருக்கின்றன. மாதக் கணக்கில் தொடரும் ஊரடங்கு உத்தரவையும் மீறி

“பெண்கள் ‘நோ’ என்றால் ‘நோ’ தான், யுவர் ஆனர்!”

‘பிங்க்’ பாலிவுட் படத்தில் ஒரு காட்சி. “நீ வெர்ஜினா?” என்று அமிதாப் நீதிமன்றத்தில் டாப்ஸியை பார்த்து கேட்க, நீதிபதி அதிர்ந்து, “இந்தக் கேள்வி தேவையா?” என்கிறார். “தேவை

“அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் அல்ல!”

அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் இல்லை. முகநூல் முழுதும், கோவை இந்துத்துவா கலவரக்காரர்களை ‘பிரியாணி திருடர்’களாக சித்தரித்து, ஆசை தீர நாம் கலாய்த்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதானா அவர்கள்?

இந்து முன்னணி நிர்வாகி கொலை விவாதம்: “தந்தி டிவியா? தனியார் நீதிமன்றமா?”

இன்று தந்தி டிவியில் விவாத நிகழ்ச்சியின் தலைப்பு – ”இந்து முன்னணி நிர்வாகி கொலை: முன்விரோதமா? மதவாதமா?” கொலை நடந்திருக்கிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்து ஆறு

கோவையில் இந்துத்துவா கலவரம்: “என்னங்க சார் உங்க சட்டம்…?”

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை கண்டிக்கத்தக்கது. இது ஒரு சாதி ஆணவக் கொலை என்று சொல்லப்படுகிறது. எதுவாயினும், உரிய முறையில் விசாரணை நடைபெற்று கொலையாளிகள்