தூக்கியெறிய வேண்டும் இந்த துணை வேந்தர்களை…!
தமிழன் தரம் தாழ்ந்து போக முக்கிய காரணம் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ அல்ல. இதோ இந்தப் படத்தில் நிற்கும் தரம்கெட்ட, மானம்கெட்ட கல்வியாளர்கள்தான். இந்தக் கூட்டம் ஐந்து கோடி,
தமிழன் தரம் தாழ்ந்து போக முக்கிய காரணம் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ அல்ல. இதோ இந்தப் படத்தில் நிற்கும் தரம்கெட்ட, மானம்கெட்ட கல்வியாளர்கள்தான். இந்தக் கூட்டம் ஐந்து கோடி,
KARTHIKEYAN PANDIAN: தீபா, பாண்டேவுடன் பேசியதில் சில உண்மைகள் வெளிவந்துள்ளன… அவை கீழே: ”அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்… கோழி கொக்கரக்கோனு கூவுச்சு….” அடேய்… இதைதான்
லஷ்மி ராமகிருஷ்ணனை பாண்டே கேள்வி கேட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணை வைத்துக் கொண்டு, மாறும் அரசியல் மேகங்களுக்கு ஏற்ப அதிகாரத்திற்கு சாமரம் வீசும் பாண்டே
ஆருயிர் நண்பன் மோடிக்கு கறுப்புப்பணம் எழுதுவது வணக்கம். ஒன்றும் பிரச்சனை இல்லை நண்பா, நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இன்று நாடு முழுவதும் உன்னையும் என்னையும் பற்றித்தான் பரபரப்பாக
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக மட்டுமின்றி, தனிப்பெரும்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றை அதிகாரத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செயலலிதா அவர்கள் காலமாகிவிட்டபின், அ.இ.அ.தி.மு.க.வின் கணிசமான பகுதியைக் கவ்விக்கொள்ள பா.ச.க. தலைமை
சசிகலா குறித்த விமர்சனமும் எனது பார்வையும் – சுப.வீரபாண்டியன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை https://youtu.be/-bw9K9xaJvA
“ஒரு ஆணாக நான் ஹிட்லரை நேசிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் மோடியை ஆதரிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன்”
ஒருவருக்குப் பல அடையாளங்கள் இருக்கலாம். ஆனால், முகவரி ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும். ஒருவர், பெண் என்ற அடையாளத்தில் அறியப்படலாம். ஆனால், அது அவரின் வர்க்கம் என்னவென்பதைக் காட்டாது.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின்
ஜெயலலிதாவின் மறைவையொட்டி, திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இந்தியாவின் இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில்
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கடந்த 28 ஆண்டுகால தமிழக அரசியலில் தனிப்பெரும் செல்வாக்கு மிகுந்த ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதா, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை பூர்விகமாகக் கொண்டவர். சோழர்கள்