கன்னடர்களிடம் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தாரா? மன்னிப்பு கேட்டாரா?
மன்னிப்பு என்பது ஐந்தெழுத்து வார்த்தை. வருத்தம் என்பதும் ஐந்தெழுத்துதான். ஆனால் இரண்டும் ஒன்று கிடையாது. வெவ்வேறு அர்த்தங்கள். தமிழ்மொழியின் சிறப்பு அது. ஆங்கிலம் போல் ஒரே அர்த்தம்
மன்னிப்பு என்பது ஐந்தெழுத்து வார்த்தை. வருத்தம் என்பதும் ஐந்தெழுத்துதான். ஆனால் இரண்டும் ஒன்று கிடையாது. வெவ்வேறு அர்த்தங்கள். தமிழ்மொழியின் சிறப்பு அது. ஆங்கிலம் போல் ஒரே அர்த்தம்
லேட் ஸ்ரீமான் எம்.ஜி.ஆரால் ஸ்தாபிக்கப்பட்டு, லேட் செல்வி ஜெயலலிதாவால் பாழாக்கப்பட்டு, மன்னார்குடி கொள்ளை கும்பலால் அபகரிக்கப்பட்ட அதிமுக எனும் கட்சி, நாளது தேதி முதல், எண் 13,
என் அன்பு இயேசுவே, உன்னை கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடுமையாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தனர். ஆனால் இன்று நீ உயிர்தெழுந்து விட்டாய். உன் வருகையை
தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!! சித்திரை1 தான் தமிழ்
இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு எதிராக வலம் வரும் கேள்வி. பார்த்தவுடன் இட ஒதுக்கீட்டில்
ஆர்.கே.நகர் தேர்தலைத் தள்ளி வைப்பதற்காக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்க அறிக்கையில் காணப்படும் முத்தான வரிகள் கீழ்வருமாறு: # “வாக்காளர்களைக் கவர்வதற்குப் பணமும் பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டிருப்பதால்,
தோழர் லெனின் சோவியத் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயம் அவரைக் காண நிறைய பத்திரிகையாளர்கள் வந்து அவரது அறை முன் காத்திருந்தார்கள். தோழர் கொடுத்த சந்திப்புக்கான
1) ச்சே… பெரியார் மட்டும் இப்போது இருந்திருந்தால்…. 2) கலைஞர் இன்றும் ஆரோக்கியமாக இருந்திருக்க வேண்டும்… 3) தோழர் ஜீவா இருந்திருக்க வேண்டிய காலம் இதுதான்… 4)
கேள்விகள் மட்டுமே பதில்கள்: தில்லியில் அம்மணமாக நின்றது விவசாயி மட்டுமா? அம்மணம் ஆக்கப்பட்டிருப்பது உண்மையில் நீங்களும் நானும் தான். விவசாயி நம் அம்மணத்தின் நேரடி பிரதிபலிப்பு. அவ்வளவே.
ஒரு விவசாயிக்கு உயிர்நாடி அவனது நிலம். தம் நிலம் செத்துக் கொண்டிருப்பதை, அதை மீட்க முயன்று தோற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் அத்தனை பேரும் தம்
கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டோம். இது உண்மையிலேயே தேசிய அவமானம். அங்கே போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அய்யாக்கண்ணு ஆடிக் கார் வைத்திருக்கிறாரா?