“தொழிலாளர் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை மார்க்ஸ் கையும் களவுமாகப் பிடித்தார்!”
கிறிஸ்து பிறப்புக்கு முன், பிறப்புக்குப் பின் என ஆண்டுகளைக் குறிப்பிடுவதுபோல், மாமேதை காரல் மார்க்ஸுக்கு முன், காரல் மார்க்ஸுக்குப் பின் என ஆண்டுகளைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்











